பிரம்ம ரிஷியார் /ஒரு இந்துசாமியார்

உலக அரங்கில் இன்று இந்தியா பெரும் இடத்தில் இருக்கின்றது, உலகின் மூன்றாம் சக்தியான நாடு என எழுந்து நிற்கின்றது இதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று சோவியத்தின் வீழ்ச்சி, சோவியத் இன்றும் வலுவாக இருந்திருந்தால் இந்தியாவின் இந்த வளர்ச்சி சாத்தியமில்லை, ஒரு …

>>

வைதேகி/மழை

இன்றைய (19.12.2025) இணைய வழிக் கவியரங்கில் வாசித்த கவிதை.1 மழைபெய்து கொண்டிருக்கும் போதெல்லாம்உள்ளிருக்கும் சின்னப் பெண்துள்ளலுடன்வெளியில் வந்து விடுகிறாள்முழுதுமாய் ஆடைகள் நனையபாதகொலுசுகள் மண் அப்பிக்கொள்ளமுகமெங்கும் பூத்துக் கிடக்கும் நீரின் துளிகளுடன்இங்கும் அங்கும் அலைந்துமழையின் மீதான  பிரியத்தைவெளிப்படுத்துகிறாள்புறவெம்மையின் தாக்கத்தில்காய்ந்து விடாமல்அந்த ஏகாந்த ஈரத்தைத்தக்க …

>>

வளவ. துரையன்/ஆண்டாள் அருளிச் செய்ததிருப்பாவை – பாசுரம் 5

திருப்பாவை பாடல் 5 மாயனை மன்னு வடமதுரை மைந்தனைதூய பெருநீர் யமுனைத் துறைவனைஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைதாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைதூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுதுவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கபோய பிழையும் புகுதருவான் நின்றனவும்தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் பொருள்: …

>>