சசிகலா விஸ்வநாதன் 6 கவிதைகள்
14-11 2025 அன்று அழகிய சிங்கரின் இணைய கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட என் 6 கவிதைகள். நான் ஓரு மனிதி(1)நான் வெறும் மனிதிஒரு கண்ணசைவுஓரு கையசைப்புமுகத்தில் ஒரு சுளிப்புஉதட்டின் ஒரு சுழிப்புபோதும் போதும்பஞ்சணைந்த தீ போல்பலதும் ஏன் பகருகிறாய்கிளை தாவும் கடுவனோசினம் கொண்டுசீறும் …
>>