விஜயலக்ஷ்மி கண்ணன் /பழமையில் ஓர் புதுமை

ரகு ,ரவியின் கையில் இருந்த அந்த ஓவியத்தை கண் கொட்டாமல் பார்த்து யோசிக்கலானன் .இது என்னடா ?தலையும் இல்லை காலும் இல்லை, என்ன ஓவியம் வரைகிறாய் என்று முற்றுப் பெறாத அந்த பென்சில் கோடுகளை பற்றிக் கேட்டான்.“இது ஒரு கம்பெனிக்காக வரைந்து …

>>

மாலா மாதவன்/089654

கணினிச் சாலைகளில் இலக்கம் இலக்கமாய் நடந்து கொண்டிருந்தன அவைகள்.“இன்று நம் மூதாதையர் திருவிழா! கொண்டாட வேண்டாமா?” கேட்டது 065886“ஆமாம். கொண்டாட வேண்டும். இந்த மண்ணுலகத்தில் அவர்கள் கை கால் வயிறு தலை எனஒரு அமைப்போடு இருந்தார்களாம். எனக்குள் அந்த விஷயத்தை பதித்திருக்கிறார்கள்.” …

>>

வளவ. துரையன்

திருப்பாவை பாடல் 2 வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்பையத்துயின்ற பரமன் அடிபாடிநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடிமையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டிஉய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய். பொருள்: …

>>

ரவி அல்லது./சாத்தியத்தின் திறப்பு

உருக்குலைந்த மனதில் வீட்டிலிருந்த எல்லோரும் எவருடைய முகத்தையும் எவரும் பார்க்கத் தயங்கினார்கள். அதுவொரு பிணக்கூடமாக இருந்தது என்று சொன்னாலும் மிகையில்லைதான்.நடந்து போன நிகழ்வு சரியென தோன்றினாலும் வாழும் சூழலின் துயரம் அவர்களை வெளிக்காட்ட முடியாமல் நோக வைத்தது. இதற்கு முன் தலைமுறைகள் …

>>