தேவன்/பெண்புலி!
அந்த பயங்கரமான சம்பவம் நடந்து எட்டு தினங்கள் ஆகிவிட்டன. ஒரு மிருகத்தினிடம் சிக்கி ஒரு மனிதன் உயிர் நீத்தான் என்பதை அநேகர் சொல்லித்தான் கேட்டிருக்கிறான். தொழுவில் உள்ள பசுக்களையும், தொட்டிலில் தூங்கும் சிறு பிள்ளைகளையும் காட்டிலிருந்து விலங்குகள் கிராமத்துள் வந்து கொண்டு …
>>