நாகேந்திர பாரதி/ஐந்து கவிதைகள்

அழகியசிங்கரின் இன்றைய சொல் புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது ஐந்து கவிதைகள் காலாற நடக்கும் கரை———உழைத்துக் களைத்த உடல்ஓய்ந்து படுப்பதற்கும் எழுந்து நடப்பதற்கும்ஏற்பட்ட கடற்கரை காதலர் சேர்வதற்கும்கடும்தீனி அரைப்பதற்கும் மாறிய கோலத்தால்மண் வாசம் போனது கரை தாண்ட முடியாதஅலையெல்லாம் நுரை …

>>

வளவ. துரையன்/திருப்பாவை பாடல் 6/திருவெம்பாவை பாடல் 6

திருப்பாவை பாடல் 6 புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டுகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சிவெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினைஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் பொருள்: …

>>