நாகேந்திர பாரதி/ஐந்து கவிதைகள்
அழகியசிங்கரின் இன்றைய சொல் புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது ஐந்து கவிதைகள் காலாற நடக்கும் கரை———உழைத்துக் களைத்த உடல்ஓய்ந்து படுப்பதற்கும் எழுந்து நடப்பதற்கும்ஏற்பட்ட கடற்கரை காதலர் சேர்வதற்கும்கடும்தீனி அரைப்பதற்கும் மாறிய கோலத்தால்மண் வாசம் போனது கரை தாண்ட முடியாதஅலையெல்லாம் நுரை …
>>