ஜி. குமார்/கால் அரைப் பங்கு

மாதவன் கன்னங்களைத் தடவிப் பார்த்துக்கொண்டார். விளம்பரங்களில் வருவதுபோல் வழு வழுப்பாக இருந்தன. பூரண திருப்தியுடன் இஸ்திரி போட்டு வந்திருந்த உடைகளை உடுத்திக் கொண்டார். கழுத்துப்பட்டையையும் அணிந்துகொண்டு முடிச்சை இறுக்கிக் கொண்டார். வாரத் தொடக்கத்தில் அதிக உற்சாகம் பிறந்தது. இன்னும் ஒருமணி நேரத்தில் …

>>

ஜி. குமார்/தாயகம்

உலர்ந்த துணியால் அந்த நேர்த்தியான பீங்கான் தட்டுக்களையும் கோப்பைகளையும் நாதன் துடைத்து முடித்தபோது அவை தங்கமாய் பளபளத்தன. வேலைப்பாடுகள் மிகுந்த அவை இன்று அதிக அழகுடன் மிளிர்வதுபோல் நாதனுக்குத் தோன்றியது. அவருக்கு நன்றாக நினைவிருந்தது. ஐந்து வருடங்கள் முன் டோக்கியோவில் ஒரு …

>>

ஸ்ரீராம்/லாட்டரி சீட்டு

அந்த மாடர்ன் ஆர்ட் கேலரியின் ஒரு பக்கம் மட்டும் கூட்டம் அதிகமாகவும், பரபரப்பாகவும் இருந்தது.என்ன என்று விசாரித்தேன்.ஒவ்வொருவரும் 50 ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்று கொண்டிருந்தார்கள்.“உள்ளே ஒரு படம் இருக்கிறது. ஓவியர் அதை என்ன நினைத்துக் கொண்டு வரைந்திருக்கிறார் …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/பரிசோதனை

“ஒரு சிறிய பரிசோதனை செய்யப் போகிறோம். அனைவரும் தயாரா?”பேராசிரியரின் கேள்விக்கு மாணவிகள் உற்சாகமாகத் தலை அசைத்தார்கள்.“இந்த மூங்கிலால் ஆன உருவத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். கைகளால் உணர்ந்து கொள்ளலாம். அளவு எடுத்துக்கொள்ளலாம். பக்கத்திலேயே பல வண்ணக் கலவைகள், பொருட்கள் வைக்கப் பட்டுள்ளன. அவை …

>>

நாபா.மீரா/அக்கரைப் பச்சை

கணவன்,மனைவி… குழந்தைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவர்களுடன் பிணைந்து பசியால் சுருண்டு கிடக்க… அதே பகுதியில் ரோட்டோரமாய் நாய் ஒன்று படுத்த நிலையில்…மேய்வதற்கு புல் இல்லாமல்…. பேப்பர் குப்பைகளைக் கிளறிக் கொண்டு ஒரு பசு மாடு….இப்படியாக…அந்த ஐந்தறிவு மற்றும் ஆறறிவு ஜீவன்கள் பசிப்பிணியால் …

>>

உஷா சங்கரநாராயணன்/வீடு

“இந்தக் கொழாய் வாழ்க்கை முடியப்போகுதாடா சம்முவம்?” என்றாள் தாய்க்கிழவி.“ஆமாம் மா நேத்துகூட அந்த அதிகாரி கண்டீசனா சொல்டாரு, நாளைக்கு அந்த கட்டடத்துக்கு போகணுமாம். அரசாங்கம் கட்டியிருக்காம்”.“போனமுறை ஏதோ படுதா போட்டு மறைச்சாங்களேடா நம்ம அழுக்கெல்லாம் தெரியக்கூடாதுன்னுட்டு?” என்றவளிடம் மருமகள்,“இந்த முறை யாரும் …

>>

கிரிஜா ராகவன்/பண்ணை வீட்டுத் திண்ணை

என் பண்ணை வீ்ட்டுத் திண்ணைஆசையாய் அருமையாய்பார்த்துக் கட்டிய சிவப்புத் தரையில்அமரும் சுகமும் அது தரும் இதமும்பாட்டுக் கேட்க சில நாட்கள்படித்து மகிழ சில சமயம்பார்த்து ரசிக்க பல தருணம்கண் மூடி தியானம் செய்ய ஒரு நேரம்மடித்த கையில் படுத்து உறங்கவட்டமாக உட்கார்ந்து …

>>

எஸ்ஸார்சி கவிதைகள்

19/12/25இணையக்கவியரங்கம் கவிதை 1 அருளும் பொருளும் மிக மிகச்சரிபொருளில்லார்க்குஇவ்வுலகில்லைஅருளில்லார்க்கு அவ்வுலகமில்லைவள்ளுவர் வாய்ச்சொல்பொய்யாக இருக்காதுபொருள் எம்மட்டுநின் வசம்கையிருப்பு அறிவிக்கும்அருளின் இருப்புயாருமே அறியார்அருள் என்பது அன்புஈன் குழவிஅன்பு கனிந்தே அருள் வசமாகும்அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்குசொல்லேன் நீகனிந்த அன்பே அருள்அருள் மட்டுமேஅவ்வுலகில் செலவாணியாகும்பிறவன்றுஅடித்துச் சொல்கிறது …

>>

வளவ. துரையன்/திருப்பாவை பாடல் 9/திருவெம்பாவை பாடல் 9

திருப்பாவை பாடல் 9 தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியதூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்றுநாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய். பொருள்: …

>>