உஷா சங்கரநாராயணன்/ உள்ளும் புறமும்

“இந்தப்படமும் நீ வரைஞ்சதும் ஒண்ணா இல்லையே கிஷோர்” என்றார் கண் டாக்டர் கார்திகேயன்.“இல்ல டாக்டர் எனக்கு அப்படித்தான் தெரியுது” என்றான் கிஷோர்.கிஷோரின் அம்மா கொஞ்சம் கலவரமான முகத்துடன் “டாக்டர் கண்ணக் கொஞ்சம் நல்லா டெஸ்ட் பண்ணிப் பாருங்களேன். இவன் நல்லாத்தான் வரைஞ்சுட்டிருந்தான். …

>>

வசந்தா கோவிந்தராஜன்/கனவுக்கன்னி

காரிடாரில் நடக்கும்போது பாதி திறந்திருந்த சன்னல் வழியாக அந்த உருவம் பார்த்து அதிர்ந்து போனேன். கயிற்றால் கட்டப்பட்டு விரிந்த கூந்தலுடன் கவிழ்ந்து கிடந்த அந்தப் பெண்ணின் முகம் பரிச்சயமானதாய்த் தெரிந்தது.தீவிர யோசனையோடு பிரகாஷ் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன். அப்போது மருத்துவமனை …

>>

சுஸ்ரீ/என்னை விட்டுப் போகாதே

அம்மா அப்பா கிட்ட சொல்றதை ராமு ஹோம் ஒர்க் பண்ணிட்டே கேட்டுட்டு இருந்தான்.”ரேணுவுக்கு காலாகாலத்துல ஒரு கால்கட்டு போட்டு அனுப்பிடணும் 24வயசாச்சுஇன்னும் சின்னக் குழந்தையா என்ன?”ராமுவோட அக்கா ரேணு டிகிரி முடிச்சிட்டு வீட்ல இருக்கா.ராமுவோட படிப்புக்கு ஹெல்ப் பண்றேன்னுட்டு ரொம்ப ஹிம்சை …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/கட்டுகள்

“சற்று மெல்லத்தான் அந்த கட்டுகளைப் போட்டுத் தொலையேன்”.வரைந்து கொண்டிருந்த ஓவியம் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் தூரப் போய் தலை குப்புற விழுந்தான் அவன்.முந்தைய இரவு குடிபோதையில் வண்டி ஓட்டியபோது எதன் மீதோ மோதிவிட்டு நிற்காமல் வந்தது லேசாக நினைவுக்கு வந்தது. அவன் …

>>

S அர்ஜுனன் /தத்துவமஸி

தெருவில் பஜனைப்பாடலை பாடிக்கொண்டு சென்றவர்களைவேடிக்கை பார்த்த சிறுவன் தினேஷ்..“அம்மா.. நீயெல்லாம் இப்படி பஜனை பாடுற மாதிரியோ.. அடிக்கடி கோவிலுக்கு போகிற மாதிரியோ தெரியலையே?.. ஏன்?..” என்றான்.தாய் நிதானமாக பதில் சொன்னாள்..“பக்தி என்பது இப்படி வெளிப்படையா காண்பிக்கிறது மட்டுமில்ல.. எல்லா உயிரும் கடவுள்னு …

>>

சுரேஷ் ராஜகோபால்/அம்மாவாம் அம்மா

14 11 2025 அன்று மாலை இணையக் கவியரங்கில் படித்த 4வது கவிதை மயங்கி விழுந்த அம்மாபக்கத்து மருத்துவமனையில்அவசரப் பிரிவில் அனுமதிஉறவினர் அனைவரும்வெளியே நிக்க விட்டுபின்னர் உட்கார வைத்துமருத்துவம் பார்த்தனர்மகன் மட்டும் உள்ளேசென்று பார்க்க அனுமதி தந்தனர்அழுதபடி வெளியே வந்தமகனை உறவினர்சூழ்ந்து …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /இவள் ஒரு கவிதை

கை வளையலில் இருந்துஉதிர்ந்த வெண்முத்துக்கள் போல்முத்து முத்து சொற்கள் கவிதையாமதுஅழகு . கருமேகக் கூந்தலில் ஒற்றை நிலவாகவெள்ளை ரோஜாபுன்னகை சிந்தியது ஓர் அழகு. தேவியோ ,தேவதையோ சொல் நீயே,மேவிய காதலால்தான் அப்படியோ? தமிழ்த் தேன் ஊறும் இதழ்கள்பருகிட அலைபாயும் வண்டினம் நான். …

>>

அப்புசிவா/கிறுக்கல் கவிதை

“இப்படியேதான், எப்போ பார்த்தாலும் பண்றா”வந்ததில் இருந்து புலம்பித்தீர்த்தார் நண்பர்.“வீடெல்லாம் கிறுக்கல் “இப்போதும் அந்த பாப்பா எங்கள் வீட்டு சுவரிலும் வரைய ஓடியது.“ஸ்கூல் புக், நோட்டு எல்லாம் கிறுக்கல்”அவர் போட்டிருந்த சட்டையிலும் ஓவிய சுவடுகள் இருந்தன.பெண்ணின் கையெல்லாம் பேனா மை.ஒரு தாளையும் பேனாவையும் …

>>