திருப்பூர் கிருஷ்ணன்/டிசம்பர் 25: வாஜ்பாய் நூற்றாண்டு நிறைவு தினம்:

……………………………………. *வாஜ்பாய் என்றொரு கவிஞர்!* (படங்கள்: வாஜ்பாய், புத்தக அட்டை, வாமனன்) ……………………………………. வாஜ்பாயின் இந்திக் கவிதைகளைப் பெரிதும் ரசித்தவர் புதுவைப் பல்கலை துணைவேந்தராக இருந்தவரும் பின்னர் திட்டக் குழு அங்கத்தினராகப் பதவி வகித்தவருமான காலஞ்சென்ற டாக்டர் கி. வெங்கட சுப்பிரமணியன். …

>>

ஜெ.பாஸ்கரன்/“கேரளாவின் காஷ்மீர்”- காந்தளூர் ! (2)

“கேரளாவின் காஷ்மீர்”- காந்தளூர் ! (2) காந்தளூர் கிராமம் அதன் வளமான விவசாயப் பாரம்பரியத்திற்காகப் பெயர்பெற்றது. குறிப்பாகப் பழங்கள் மற்றும் காய்கறிகள் – காலிபிளவர், முட்டைகோஸ், கேரட், உருளைக்கிழங்கு, ப்ரக்கோலி, அவெக்காடோ, பூண்டு, நிலக்கிழங்கு போன்ற காய்கறிகள் இங்கு பயிரிடப்படுகின்றன. மிளகு, …

>>

அழகியசிங்கர்/நெருக்கடி

பணத்துக்கு என்ன செய்வது என்று விழித்தான் பத்மநாபன். இன்னும் ₹ 50000 ஆவது வேண்டும். வேறு வழியில்லை ரமணனிடம் போய் நிற்க வேண்டும். அவனிடம் ஏற்கனவே கடன் வாங்கியிருந்தான்.பெண் கல்யாணத்திற்கு. ₹ 50000 கிடைக்காவிட்டால் கல்யாணம் நின்று போனாலும் போய்விடலாம்.யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/தர்ம தரிசனம்

சின்னையனுக்கு ரொம்ப நாள் ஆசை! குடும்பத்துடன் அந்தக் கோவிலுக்குப் போகவேண்டும் என்று.இத்தனை நாள் வயிற்றைக் கட்டி வாயைக் கட்டிச் சேர்த்து வைத்த பணம், குஞ்சு குளுவான்கள் , மனைவியுடன் இரயில் பயணத்திற்கு மட்டுமே போதுமானதாக இருந்தது.சாமியை விரைவு தரிசனத்தில் உடனே பார்க்க …

>>

அப்புசிவா/உயிரி

வயிறு வலிக்குது அப்பா” என்றாள் சின்ன மகள். “எனக்கும்” என்றான் அவளைவிட சின்னவன். எதுவும் சொல்லாமல் மயங்கிக்கிடந்தது கைக்குழந்தை. அவனின் குழந்தையை ஒத்திருக்கும் அம்மாவும் மயங்கியிருந்தார். “எத்தனை நாள் அடைபட்டிருக்க வேண்டும்? எதனால்?” கேட்டாள் மனைவி. “யாருக்குமே தெரியாதே” என்றான் கணவன். …

>>

சுஸ்ரீ/அன்பளிப்பு

“ஏன் இப்படி எல்லாரும் சோந்து போயிருக்கீங்க?நம்ம குடும்ப படத்தை போஸ்டராப் போட்டேஎதிர் கட்சிக்காரன் ஓட்டு சேகரிக்கறான்.”குணசேகரனின் கூச்சலைக் கேட்டு அவர் மனைவி,”தெருவுல போற மாடு கூட உங்க படம் போட்ட போஸ்டரை கடிச்சு குதறரதைப் பாத்தா பயமா இருக்கு, இந்த தடவை …

>>

வளவ. துரையன்/திருப்பாவை பாடல் 10/திருவெம்பாவை பாடல் 10

திருப்பாவை பாடல் 10 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். பொருள்: முற்பிறவியில் எம்பெருமான் …

>>

இசை புதிது – நிகழ்வு 30

20.12.2025 அன்று இசை புதிது நிகழ்வு சிறப்பாக நடை பெற்றது. அன்றைய நிகழ்வின் தலைப்பு : ஆனந்த யாழை மீட்டுகிறாய். எல்லோரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்கள். அதன் காணொலியை இப்போது கண்டு ரசியுங்கள்.

>>

கவிஞர் வைரமுத்து/பேரன்பு பேராற்றல்

இரண்டின் கூட்டுவடிவம்வாஜ்பாய்கொள்கையில் தலைவன்குணத்தில் குழந்தைஅவர்பிரதமராக இருந்தபொழுதுஇந்தியிலிருந்துதமிழில் மொழிபெயர்க்கப்பட்டஅவரது கவிதை நூலைபிரதமர் இல்லத்தில்வெளியிட்டுப் பேசினேன்“நீங்கள் விரும்பினால்என்றேனும் ஒருநாள்முன்னாள் பிரதமர் ஆகலாம்;ஆனால், நீங்கள் என்ன முயன்றாலும்முன்னாள் கவிஞர் ஆகமுடியாது”என்றேன்“என்னைச் சிகரத்தில் ஏற்றாதீர்கள்அங்கே எனக்குஇருக்கையிட இடமிருக்காது”என்ற அவரது கவிதையைமேற்கோள் காட்டினேன்பின்னொரு சந்திப்பில்இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டஎன் கவிதைகளைஅவர் வாய்விட்டுப் …

>>

ஜி. குமார்/வரதட்சணை

‘எங்களுக்கு காசு பணம் நகைன்னு எதுவும் வேண்டாம்னு மறுபடியும் சம்பந்தி வீட்டில சொல்லிட்டாங்க!’வரதன் சொல்லிவிட்டு மனைவியின் முகத்தையே நோக்கினார். தனம் வழக்கம்போல வாளாவிருந்தாள். பெண்ணின் கலியாணப் பேச்சை நல்லபடியாக முடித்திருந்தார்கள். மாப்பிள்ளை வீட்டில் ஒன்றும் எதிர்பார்க்கவில்லையென்று தெரிந்தது. காலம் மாறுவது என்னவோ …

>>

ஜி. குமார்/காப்பகங்கள்………

நீண்ட வருடங்கள் கழித்து அந்த வெங்கலப் பானையை அடுப்பில் ஏற்றியதில் கலியாணிக்கு அளவு கடந்த மகிழ்ச்சி !. விறகு அடுப்பு, கரியுடன் குமுட்டி அடுப்பு , ஸ்டவ் என்று வெவ்வேறு காலகட்டங்களில் பார்த்துவிட்டு பரணில் ஏறியிருந்த அந்தப் பானையும் ஒரு வழியாக …

>>

ஜி. குமார்/முதுமையின் இறைஞ்சல்…

‘ ஓடக்கூடாது! நிதானம் அவசியம் ! காலையில் பூஜையிருப்பதால் செங்கற்களும் மணலும் வேண்டும் . சாக்குப் பையில் ஒவ்வொன்றாக செங்கற்களை எடுத்து வை ! பிறகு மணல் அள்ளிப் போடலாம். இங்கேயே வைத்து விட்டுப் போனால் யாராவது எடுத்து வருவார்கள் ‘லட்சுமிப்பாட்டியின் …

>>