அர்ஜுனன்/மென்மையின் மறுபக்கம்

படுக்கையறை கதவு திறந்த சப்தத்தில் விழித்த ரேஷ்மா, முகமூடித் திருடன் ஒருவன் கத்தியுடன் வருவதைப் பார்த்தாள். கணவரும் வீட்டில் இல்லை. குழந்தை ரித்துவை அணைத்துக் கொண்டு தயாரானாள். வந்தவன் கத்தியைக் காட்டி செயினைக் கேட்டு மிரட்ட, அவள் அதைக் கொடுக்க.. அவன் …

>>

அழகியசிங்கர்/பாரதியும் க.நா.சும்

வால்ட் விட்மன் பார்த்துவசன கவிதை எழுதிப் பார்த்தார் பாரதி பாரதி இறந்த பிறகுபத்தாண்டு கழித்துஅதுதான் க.நா.சு மனதில் பொறித் தட்டியது வேறுவகைப் பாவாகபுதுக்கவிதை மலர்ந்தது க.நா.சு காட்டிய வழிதான்புதுக்கவிதை பாரதியார் எழுதியவசன கவிதையை மறந்து விட்டோம் ஆனால் புதுக் கவிதையைக் கண்டுபிடித்தகநாசு …

>>

மாலா மாதவன்/தேவதை இளம் தேவி

கோபாலன் வழக்கம் போல குடியோடு குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தான் குடும்பத் தலைவன் என்ற கர்வத்தோடு.“அம்மா! இதான் நீ!” ஐந்தாவது படிக்கும் சம்யுக்தா தான் வரைந்த ஓவியத்தை பவானியிடம் காண்பித்தாள்.“இதென்னடா பச்சைப் புடவை கட்டியிருக்கேன்? அம்மாவுக்குப் பச்சைப் புடவையே பிடிக்காதே?” பவானி கேட்டாள். …

>>

முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/பச்சைக் குழந்தை

திடீரென விழித்தாள் பவித்ரா.என்ன கனவு இது! இந்தக் கனவு இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது.ஒரு பெண்… பச்சை வண்ணத்தில் நைட்டி போல் உடையணிந்து ,கைகள் தெளிவாக இல்லாமல், அதிக முடியுடன், கருப்புக் கயிறுகளால் கட்டப் பட்டவளாகத் தென்படுகிறாள்.பார்க்கக் கொஞ்சம் பயமாகவும், ஆனால் பாவமாகவும் …

>>

சசிகலா விஸ்வநாதன்/பாரதியார் தின கவிதை

ஆதரிப்பார் ஆருமின்றி ஊரெல்லாம் ஓடியொளிந்தேன்;கையில் காசின்றி பசியில் துடித்திருந்தேன்;பாட்டெழுதி படும் பாட்டை புறந்தள்ளினேன்;பிறந்தநாளென்று அவள் சொல்லியே அறிந்திருந்தேன்;இன்றுபாரதம் முழுவதும் என் பேச்சு;பட்டி தொட்டியெங்கும் முழங்குதென் பாட்டுஎன்னை விற்க இயலுமா?என் தமிழை விற்க இயலுமா?எதை விற்று எதை வாங்க இயலும்?இன்று என் விடை …

>>

மதுவந்தி/பாரதி 143

எத்தனை முறை வாழ்த்தினாலும்எத்தனை முறை கொண்டாடினாலும்சொல்லவும் போற்றவும்உளம் பெருமிதம் கொள்கிறது,அம்மாவைப் பாடினாலும்பாரதி, உன்னைப் பாடினாலும்!!! இத்தனை சிறிய வயதில்எத்தனை சாதனைகள் செய்துவழி காட்டியுள்ளாய் பாரதி நீ!!!பாரதிக்கு முன், பாரதிக்குப் பின்எனவே தமிழ் உனக்குப்பின்சொல்லப்பட வேண்டும். சிந்தனை, சொல்,செயல்மூன்றும் ஒன்றாய்தமிழ், தேசியம்,தெய்வீகம் எனமூன்று …

>>

அதிரன்/நான் – பாரதியார் கவிதை

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான், மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;கானில் வளரும் மரமெலாம் நான்,காற்றும் புனலும் கடலுமே நான். விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,வாரியினுள் உயிரெலாம் நான்,கம்பனிசைத்த கவியெலாம் நான்,காருகர் தீட்டும் உரவெலாம் நான்;இம்பர் …

>>

மீ.விசுவநாதன்/இன்று மகாகவி சி. சுப்பிரமண்ய பாரதியாரின் 143ஆவது பிறந்த தினம்

“சொல்லில் அமுத சுகத்தைத் தடவியதில்பல்விதச் சாத்திரங்கள் பாட்டாக்கிச் சொல்லியவன்கல்விமான், சித்தன், கவிச்சிங்கம், அன்புநிறைநல்லிதயப் பாரதியைப் போற்று.” 11.12.2025 06.37 am

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் /நான் வருவேன்

என்றோ பிறந்த என்னை இன்றளவும்நினைவில் கொண்ட என் அன்பர்களே!மகிழ்ச்சி! மகிழ்ச்சி!!என் கனவுகளையும் நனவாக்கிடில்மகிழ்ச்சி கைக் கொட்டி கூத்தாடிடுமே!ஜாதிகள் ஒழியவில்லைபல பேதங்கள் ஓயவில்லைஅச்சமின்றி மாதர் தம்வழி நடக்கவும் முடியவில்லை.நாம் ஊருக்கும் பேருக்கும் இன்றும் அடிமை.என்று மடியும் இந்த சுதந்திர தாகம்?என்று மடியும் இந்த …

>>