விஜயலக்ஷ்மி கண்ணன் /இது என்ன?
நான் ஒரு அடர்ந்த காடு வழியே நடந்துப் போய் கொண்டிருக்கிறேன்.காரிருள் படர்ந்து கண்ணுக்கு எட்டிய தூரம் எதுவும் தெரியவில்ல.பாழாய்ப் போன நிலவு கூட சதி செய்து விட்டது. ஓ! இன்று அமாவாசையா?சுற்றும் முற்றும் விழித்து நோக்கினேன்.கையில் பிடித்திருந்த சிறிய ஒளி மங்கிய …
>>