ரோசிட்டா போலண்ட்/குளிர்கால மேலங்கி

தமிழில் : க.மோகனரங்கன் என் அம்மாபல ஆண்டுகளாக,தனது பழைய ஆடைகளைதூக்கி எறிய மனமில்லாமல்,நான் அவற்றை தேடிக்கண்டுபிடிக்கும் வரையிலும்,வீட்டைச் சுற்றியுள்ள மறைவிடங்களில்சேமித்து வைத்தார்.இப்போது நான்அவர் அணிந்திருந்தரோஜா பூக்கள் அச்சிடப்பட்டபருத்தி ஆடைகளையும்; ஐம்பதுகளின் பாணியில்தைக்கப்பட்ட லினன் உடைகளையும்;எனக்கு விருப்பமான,அவரது கருப்பு காஷ்மீர்குளிர்கால மேலங்கியையும்விரும்பி அணிகிறேன்.ஒவ்வொரு …

>>

நாகேந்திர பாரதி/ஜி குமார் அவர்களின் ‘ தாயகம் ‘ சிறுகதை

அழகியசிங்கரின் கதை புதிது நிகழ்வில் நான் வாசித்த சிறுகதை மதிப் லண்டன் நகர வாழ்வையும் , மும்பை வாழ்வையும் அப்படியே படம்பிடித்துக் காட்டி நாயகனுக்கு மட்டும் அல்ல, படிக்கும் வாசகர்கட்கும் தாய் நாட்டுப் பற்றைத்தூண்டும் அருமையான கதை.ஆரம்பத்தில் லண்டன் நகர அலுவலக …

>>

திருப்பாவை பாடல் 12/திருவெம்பாவை பாடல் 12

திருப்பாவை பாடல் 12 கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கிநினைத்து முலைவழியே நின்றுபால் சோரநனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றிசினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்றமனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் …

>>