அழகியசிங்கர் படித்த 3 கவிதைகள்

சமீபத்தில் நடந்த கவி அரங்கத்தில் நான் வாசித்த கவிதைகள் 1.ஒரு கவிதை காலையில்எழுந்தவுடன்தூக்கக் கலக்கம்என்னை விட்டுப்போவதற்குள்ஒரு கவிதைஎழுதிப் பார்த்தேன்சுறுசுறுப்பாய் மாறி விட்டேன்நான் இப்போதுஊருக்குக் கிளம்புகிறேன் 19.04.2025 2.தீராத துயரம் அந்தப் பெண்மணிகண்ணீரில்தோய்ந்திருந்தாள் அவள் பிரச்சினைஎன்றும் தீர்வே போவதில்லை சும்மா நடிக்கிறான்ஒற்றுமையாய் இருப்பதுபோல் …

>>

திருப்பாவை பாடல் 8/திருவெம்பாவை பாடல் 8

திருப்பாவை பாடல் 8 கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடுமேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னைகூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடையபாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டுமாவாய் பிளந்தானை மல்லரை மாட்டியதேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். …

>>

வளவ. துரையன்/ 4 கவிதைகள்

19-12-25 –இல் வாசித்த 4 கவிதைகளையும் அனுப்பி இருக்கிறேன். 1. உற்சாகம் காலையில் எழுந்ததும் மனைவிகாப்பி இல்லையென்றாள்.காப்பிப்பொடி தீர்ந்துவிட்டதாம்.எங்கே வரும் உற்சாகம்? காய்கறிக்காரி வந்தார்காய்கறிகள் எல்லாமும்கால்கிலோ இருபது ரூபாய்எங்கே வரும் உற்சாகம்? செய்தித்தாள் விழுந்ததுசேர்த்தெடுத்துப் படித்தேன் முதல் பக்கம் நகைக் கொள்ளைஇரண்டாம் …

>>