அழகியசிங்கர் படித்த 3 கவிதைகள்
சமீபத்தில் நடந்த கவி அரங்கத்தில் நான் வாசித்த கவிதைகள் 1.ஒரு கவிதை காலையில்எழுந்தவுடன்தூக்கக் கலக்கம்என்னை விட்டுப்போவதற்குள்ஒரு கவிதைஎழுதிப் பார்த்தேன்சுறுசுறுப்பாய் மாறி விட்டேன்நான் இப்போதுஊருக்குக் கிளம்புகிறேன் 19.04.2025 2.தீராத துயரம் அந்தப் பெண்மணிகண்ணீரில்தோய்ந்திருந்தாள் அவள் பிரச்சினைஎன்றும் தீர்வே போவதில்லை சும்மா நடிக்கிறான்ஒற்றுமையாய் இருப்பதுபோல் …
>>