மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி 2 – 171

அழகியசிங்கர் புனித ஜோதி இதயம் திருடிய கள்ளன் உறக்கம் கலைந்த இரவுகளில்மினுக்கித் திரியும் நட்சத்திரக்கூட்டங்களுக்குஇசைத்துக் காட்டுகிறான் கலைஞன் தலையசைக்கும் ஒவ்வொரு நிமிடமும்பறந்து சென்று அருகில் அமர்ந்துஏகாந்தத்தை உணரும்வேளையில்அகம்தின்னும்அப்படுத்திபுறஅவமானங்கள்ஓடிப்போவதாய் உணர்கிறாள் இரவுநேரத்தில் வந்த இசைக்கலைஞன்அதலபாதாள விடத்தைமுகர்ந்தெடுக்க வந்திருக்கும் தேவதூதனெனமனம் சமிக்ஞைகள் மொழிகின்றன கைவிரல் …

>>

அழகியசிங்கர்/அப்பா சொன்னது சரி

சிற்பி முருகேசனுக்கு எந்த விதத்திலும் திருப்தி ஏற்படவில்லை. அவர் சிதையில் வார்த்த அந்த உருவத்தை உருவாக்கும் போது கண்கள் மட்டும் கொடூரமாகத் தெரிந்தன. ஏன் சரியாய் வரவில்லை ? ஒரு அறையில் அந்த வார்ப்பை மூடி வைத்து விட்டு, அந்த இடத்திலிருந்து …

>>