அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 10 – எண் : 140

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 10 – எண் : 140 –வெள்ளி (26.12.2025) மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடைப் பெற்றது. அதன் காணொளியை இப்போது கண்டு ரசியுங்கள். ஜி.குமார் கதைகள் அன்புடன்அழகியசிங்கர்

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 10 – எண் : 140

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 10 – எண் : 140 – இன்று (26.12.2025) மாலை 6.30 மணிக்கு ஜி.குமார் கதைகள் Topic: Virutcham Meet 10Time: 6.30 pm Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/87816314685?pwd=TdVv6CAf4bxzgJNe5EDapQA3llEak7.1 Meeting ID: 878 1631 …

>>

அனுராதா ஜெய்ஷங்கர்/பூச்சு

அடர்ந்த கருமைக்கும்,பூரண வெண்மைக்கும்இடையேதான்ஊசலாடி நகர்கிறதுவாழ்க்கை. பூச்சற்ற உண்மையைப்புறந்தள்ளும் மனம்பூசிய பொய்யைஏனோ நாடுகிறது. பூசி மெழுகிஒரு பொய்யை உருவாக்கபூசாத உண்மையொன்றுதேவைப்படுகிறது. பழத்துக்கு உள்ளிருக்கும்விதை போல,ஒளிக்குள் மறைந்திருக்கும்இருள் போல,ஒவ்வொரு பொய்க்குள்ளும்ஒளிந்து இருக்கிறதுஓர் உண்மை. பூச்சற்ற சுவர்தொடக்கத்தை,உழைப்பை,செல்ல வேண்டிய தூரத்தைஎன உண்மைகளைநினைவுபடுத்தும் மணியாய்ஒலித்துக்கொண்டேஇருக்கிறது. பூச்சு திர்ந்த …

>>

திருப்பாவை பாடல் 11/திருவெம்பாவை 11

திருப்பாவை பாடல் 11 கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்துசெற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியேபுற்றரவு அல்குல் புனமயிலே போதராய்சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாடசிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீஎற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய். பொருள்: …

>>