சுஸ்ரீ/மாடர்ன் ஆர்ட்

ஏண்டி செளம்யா உன் பையன் இப்ப என்ன பண்றான்.அகிலாக்கா உனக்குதான் தெரியுமேரமேஷுக்கு எப்பவும் டிராயிங் கிராஃப்ட்ல ரொம்ப இன்ட்ரஸ்ட்னு, அதான் ரோம்ல பேமஸ் ஆர்ட் காலேஜ்ல சேத்திருக்கோம்.இதைப் பாரு அவனோட ஆர்ட். அகிலா,”ஓ…என் பேத்தி இதை விட நன்னா வரைவாளே, இன்னும் …

>>

அல்பெர்டோ மொராவியா/பொருட்கள்

இது இப்படித்தான் தொடங்கியது. ஒரு காலை, என்னில் என்ன குறை இருக்கிறது என்பதை அறிய, முற்றிலும் நிர்வாணமாகக் கண்ணாடியின் முன் நின்றேன். பெரிய கைகளும் கால்களும் கொண்ட ஒரு இளம் பெண்ணின் உடலைக் கண்டேன்; சதை இல்லாத கால்கள், தெளிவாகத் தெரியும் …

>>

வளவ.துரையன்

திருப்பாவை-பாடல் 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்நாராயணனே நமக்கே பறை தருவான்பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் பொருள்: அழகிய …

>>

தவறான உணவு பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை

தவறான உணவு பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தவறான உணவு பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் தைராய்டு பிரச்சினைகள் இன்று பொதுவானதாகி விட்டன. தைராய்டு காரணமாக உடலின் சில பகுதிகளில் அதிக வலி ஏற்படுகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/நா.பா. பிறந்த தினம்: டிசம்பர் 18, 1932, மறைந்த தினம் டிசம்பர் 13, 1987

. *நா.பா. என்றொரு குறிஞ்சி மலர்…* ……………………………. `சுயமரியாதை உள்ள புத்திசாலிகள் சுயமரியாதை காரணமாகவே தட்டத் தயங்குகிற கதவுகளை, சுயமரியாதையற்ற முட்டாள்கள் உடைத்துக் கொண்டு உள்ளே போய் நாற்காலியில் அமர்வதுதான் இன்று நாட்டின் அவலம்!` ……………………………. *யதார்த்தவாதப் படைப்புகளே பெருகியுள்ள தற்கால …

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

சிதம்பரமும் திருவாரூரும் நமது தமிழ்நாட்டின் சரித்திரங் களுக்கு வேண்டிய மிக முக்கியமான கல்வெட்டுச் சாசனங்களைக் காப்பாற்றி வந்திருக்கின்றன. சோழ மன்னன் ராஜராஜன் காலத்திலிருந்து பல அரசர்கள் ஆட்சியில் அவ்வப்போது நிகழ்ந்த சில தருமங்கள், கட்டளைகள், வழக்குகள், தீர்ப்புக்கள், ஆணைகள் என்பன இந்தச் …

>>