யோகிராம்சுரத்குமார் திவ்ய சரிதம்/கிருஷ்ணா- ரம்யா வாசுதேவன் – 14
தியாக மூர்த்தமான ராம்ரஞ்சனி தேவி ராம்சுரத்குன்வர் இம்முறை குடும்பத்தோடு சென்று தங்கினார். தங்கிய சிறிது நாட்களிலேயே அங்கேயே இருக்க ஆசைப்பட்டார். ஆனால், பப்பா ராம்தாஸோ, ‘‘ஒஹோ… அப்படியொரு எண்ணமோ’’ என்பதுபோல் பார்க்க மீண்டும் ஊருக்கே புறப்பட்டார்.ஆனால், ஊருக்கு வந்தும் நிலைகொள்ளாது தவித்தார்.பகவான் …
>>