முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/மூக்குத்தி முத்தழகி

அரவிந்திற்கு அந்தப் பெண் பவித்ராவை ரொம்பப் பிடித்திருந்தது.பழைமைக்கும் , புதுமைக்கும் பாலமிடுவதைப் போல அடக்கமாகவும், அதே சமயம் நாகரிகமாகவும் இருந்தாள்.ஒரே குறை…மூக்குத்தி குத்தாமல் முகத்தில் ஏதோ வெறிச்சென்றிருந்தது.அவன் அம்மா தீர்மானமாகச் சொல்லி விட்டாள்.அரவிந்த் ஏதோ காரணம் சொல்லி, பெண்களை நிராகரித்து வருவதாகவும், …

>>

மாலா மாதவன்/இருப்பின் இறுக்கம்

பச்சையம்மாவின் கண்கள் எதிரில் விளையாட்டுப் போல் தன் கழுத்தில்வளையமிட்டுக் கொண்டிருக்கும் சீலியை வெறித்தது.ஒரு வயித்துப்பாட்டுக்கு ஓடா உழைக்காம உட்கார்ந்து திங்கன்னு வாக்கப்பட்டு வாழ வந்தேன். உண்டான சோறிருந்தும்உட்கார நேரமில்ல. உட்காரும் வேளையில ஒரு பருக்கைச் சோறுமில்ல.சொல்லானும் எடுபட்டுதா? குரல்வளையே கோவிந்தாவாம். பேச்சத்த …

>>

பி. ஆர்.கிரிஜா/நால்வர்

ஒரே பிரசவத்தில் பிறந்த நால்வரை ஆங்கிலத்தில்க்வாட்ருப்லெட்ஸ் என்பார்கள். இந்த நால்வரில் ஒருத்திக்கு மட்டும் பேச முடியாது.மற்ற மூவரும் பாடுவதில் வல்லவர்கள். பேச வராத பெண் சிறந்த நாட்டியக் கலைஞர்.நால்வரும் சேர்ந்தே அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார்கள்.ஒரு நாள் சுகவீனமுற்ற நாட்டியம் தெரிந்த பெண்ணிற்கு …

>>