ஜெ.பாஸ்கரன்/“கேரளாவின் காஷ்மீர்”- காந்தளூர்! !

“ஒரு வீக் எண்ட் டிரிப் ‘காந்தளூர்’ க்குச் சென்று வரலாமா?” என பாலாஜி கேட்டபோது, சுஜாதாவின் ‘காந்தளூர் வசந்தகுமாரன்’ நாவல்தான் நினைவுக்கு வந்தது! ‘அங்கு என்ன விசேஷம்?’ என்றேன். ‘தென்னிந்தியாவிலேயே ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி விளையும் இடம். மேலும் கலப்படமில்லாத வெல்லம் தயாரிக்கும் …

>>

உமா ஸ்வாமிநாதன்/ தீபங்கள் நடுவில் மிளிரும் நிலவே

எட்டாத உயரத்தில்நீ இருந்தாலும்// தீபங்களின் நடுவில்மிளிரும் நிலவே// திக்கெட்டும் ஒளிவீசும்தீபங்களின் சுடரொளியில்// தன்னை உருக்கிஇருளைப் போக்கிடும்// வெண்பனிக் காலத்திலும்மின்மினியாய் ஜொலிக்கும்// வட்ட நிலவேவண்ண, வண்ண// உருவங்களாய் தோன்றும்தீபமாக நீ// எரியும் போதும்.,இருள் உலகையே // மறைக்க நீயோகோபுரத்தில் தீபமாய்// நிலாப்பெண் ஏற்றிவைத்த …

>>

சுபாஷிணி ரமணன்/உயில்

“ஏங்க, விஷயம் தெரியுமா?”உங்க தம்பி வரப்போறாராம். இத்தனை நாள் இல்லாம இப்ப எதுக்கு வராருன்னு தெரியலையே”மனைவி மீனா சொல்லியதைக் கேட்ட கோதண்டராமன், “வேறெதுக்கு? எல்லாம் பணத்துக்காகத்தான்” என்றான் சலிப்போடு.அதே வேகத்தில் எழுந்து அண்ணன் சிவராமனிடம் சென்றான். “அண்ணா! ஒரு விஷயம்”என்றான். அவன் …

>>

எம். ஷங்கர்/க்ராஸ் கனெக்‌ஷன்

புது அப்பார்ட்மென்ட்டுக்குள் குடிபுகுந்தவுடனே ஆணிஅடிப்பதிலும் எலக்ட்ரிக்கனெக்‌ஷனலிலும் பிஸியாக இருந்தவன், மணியடிப்பதை கேட்டு கதைவை திறந்தான்.“ஹலோ நான் கமலா, பக்கத்து ஃபிளாட் , உங்களை எங்க வீட்டுக்கு காஃபி சாப்பிட கூப்பிட வந்தேன்”என்றவளிடம்“ நீங்க உஷாவை கூட்டிட்டு போங்க, நான் இந்த கனெக்‌ஷனை …

>>

சுஜாதா கிருஷ்ணமூர்த்தி/கணவன் மனைவி

என்ன கிளம்பிச்சா,ஹெல்ப் பண்ணினா சீக்கிரம் கிளம்பலாம், பசங்க இப்போ தானே போனாங்க, இன்னும்10 நிமிஷம் ஆகும்.என்ன 10 நிமிஷமா போச்சுடா இன்னிக்கி லேட் தான்.ரெஜிஸ்டர் ஆபீஸ் கும்பலாகிடும்தெரியுமில்ல, அப்ப காலைல ஹெல்ப் செஞ்சி இருக்கணும்.என்ன நான் ஹெல்ப் செய்யணுமா!!பின்ன செஞ்சா என்ன!!குறைஞ்சு …

>>