S அர்ஜுனன்/இது முடிவல்ல..
“மூன்று மாதமா வேலையில்ல.. சேமிப்பெல்லாம் காலியா போச்சு.. அழுற குழந்தைக்கு பால் கூட வாங்கிக் கொடுக்க முடியல.. அரளி விதையை அரைச்சிட்டு வர்றேன்.. குடும்பம் மொத்தத்துக்கும் நிம்மதி ஆயிடும்..” புலம்பினான் அவன்.“நண்டு, சிண்டு வரைக்கும் உன்னோட குடும்பத்தில உள்ளவங்க பத்தி நீ …
>>