நா. வானமாமலை /தமிழர் வரலாறும் பண்பாடும்

தமிழ்நாட்டில் தை மாதம் அறுவடை காலமாக இருந்தது. இப்பொழுது காலநிலை மாறுபாட்டால் பங்குனி அதுவடைக் காலமாக ஆகிவிட்டது. முற்காலத்தில் தைப் பொங்கல் விழா அறுவடை விழாவாகவே கொண்டாடப்பட்டது. இன்று தைமாதம் அறுவடைக் காலமாக இல்லாவிட்டாலும் வழக்கத்தையொட்டி இன்று தைமாதப் பிறப்பை அறுவடை …

>>

நாகேந்திர பாரதி/ஒத்தைப் பனைமரம்

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 7 ஆவது கவிதை கள்ளு இறக்கிய காலத்தில்காத்துக் …

>>

எஸ்ஸார்சி /சுயங்கள்

எஸ்ஸார்சி வாசித்த ஒன்பதாவது கவிதை வரம்பற்ற போனசோடுஊதியக் குழுவில்ஏகத்துக்கும் சாதித்ததலைவரின் வருகைதலைநகரில்ஆயிரம் ஆயிரமாய்பட்டாசு வெடித்துக்கட்டித்தழுவினர்களிப்பு மிகுதியில்முன்னிரவுக் குளிரில்புகை நெளியவேர்க்கடலை வறுத்துச்செல்பவனின் கால் பார்த்துக்கெஞ்சிக்கரைந்தபடிஅம்மணமாய் அலையும்அவளுக்கு ஐந்து வயதிருக்கும்வண்டியை நகர்த்தினான் காறி உமிழ்ந்துகூட்டமுடியுமுன்னேபோணி ஆவுணும்குறுக்காக வருது சனியன். எஸ்ஸார்சி/கவிழ்தலை – விருட்சம் நாளிதழ்

>>

அழகியசிங்கர்/வரிகள்

(அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) வாசித்த பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய கேட்டுக் கொண்டபடி 8 ஆவது கவிதை) அழகியசிங்கர் / பெட்டி – விருட்சம் நாளிதழ்

>>