எமிலி டிகின்சனின் கவிதை

அவன் அருகில் இருப்பது ஒரு மயக்கம்தான்;அவன் போகவில்லை எனக் கெஞ்சுகிறோம்;பழைய நூல்கள் தங்கள் வெல்லம் மூடிய தலையை ஆட்டுகின்றன,மயக்கத்தில் கவரும் வண்ணம். இதிலும், எல்லாவற்றிலும் போலவே,பெரும்பான்மைதான் வெல்லுகிறது. நீ ஒப்புக்கொண்டால் – நீ சான்றவன்;நீ எதிர்த்தால் – நீ ஆபத்தானவன்,சங்கிலியால் கட்டப்பட …

>>

சுரேஷ்ராஜகோபால்/நான் – என் குறிக்கோள்

18.07.2025 அன்று நடந்த விருட்சம் கவி அரங்கத்தில் நான் வாசித்த நான்காவது (4) கவிதை. நான் நல்லவனாக இருக்க வேண்டும்நான் வல்லவனாக இருக்க வேண்டும்நான் உத்தமனாக இருக்க வேண்டும்நான் நேர்மையுள்ளவனாகஇருக்க வேண்டும். மற்றவர்களை மாற்றும் முயற்சியைவிடநான் மாற வேண்டும்போகும் வழியெங்கும் இடர்பாடுகளை …

>>

தங்கேஸ்/ஆசீர்வாதம்

18 – 9. 2025 கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதை 4 பூக்கும்நூறு பூக்கள்கிளையை சொந்தம் கொண்டாடுகின்றனஆனால் கிளை சொந்தம் கொண்டாடுவதென்னவோவெறுமையைத்தான் ஒவ்வொரு நாளும் ஒரு மோனப் புத்தனைஅதில் தான் தரிசிப்பேன்பதிலுக்கு அவனும்ஒரு பற்றற்ற புன்னைகயை உதிர்ப்பான் மனிதர்களின் …

>>

எஸ்ஸார்சி/காலம்

18.07.2025 அன்று நடந்த விருட்சம் கவி அரங்கத்தில் வாசித்த 4 வது கவிதை மனிதம் புறந்தள்ளியோர்காலச் சகதியில்மனிதம் பேணியோர்நிலையாய் வரலாற்றில்ஆக்கத் தெரிந்தோர்க்குசோவியத்தில் காக்கத் தெரியவில்லைவாராது வந்தமா மணியைஓராது தொலைத்த பாவத்தைமன்னிப்பார் யாவரவர்சோவியத்துச்சிதறி சுக்கலானபோது வீசி எறியும் புத்தகக் கட்டில்செகாவ் கோர்க்கி மாயாகாவஸ்கிடால்ஸ்டாய் …

>>

கல்பனா சன்யாசி /சின்ன விஷயம்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை 50 அது அந்த அதி நவீன அடுக்ககத் தொகுப்பில் இருந்த ஒரு வீடு அதன்வாழ்வறை.ஒரு பக்க சுவரை முற்றிலுமாக நிறைத்துக் கொண்டிருந்தது மிகப் பெரியதொலைக்காட்சிப் பெட்டி.இனி தொலைக்காட்சிப் பெட்டியை ‘பெட்டி’ …

>>

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

வெள்ளி அன்று(18. 07.2025) மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடை பெற்றது. இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 35 வது கூட்டம் …

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

பூங்கோயில் என்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலுக்குள் இரத்தின தேசிகர் என்னை அழைத்துச் செல்லும்போதே சில விளக்கங்களைச் சொல்லிச் செல்கிறார். பிராகாரத்தில் பலகல் தூண்கள் காணப்படுகின்றன. திருவிழாக்காலங்களில் பந்தர் போடுவதற்கு இவை ஏற்பட்டவை. இதைத்தான் காவணம் என்று சேக்கிழார் வருணித்தாராம். காவணம் …

>>