எமிலி டிகின்சனின் கவிதை
அவன் அருகில் இருப்பது ஒரு மயக்கம்தான்;அவன் போகவில்லை எனக் கெஞ்சுகிறோம்;பழைய நூல்கள் தங்கள் வெல்லம் மூடிய தலையை ஆட்டுகின்றன,மயக்கத்தில் கவரும் வண்ணம். இதிலும், எல்லாவற்றிலும் போலவே,பெரும்பான்மைதான் வெல்லுகிறது. நீ ஒப்புக்கொண்டால் – நீ சான்றவன்;நீ எதிர்த்தால் – நீ ஆபத்தானவன்,சங்கிலியால் கட்டப்பட …
>>