அழகியசிங்கர் /வீரன் நாமம் வாழ்க..

நான் பெரிய பக்தன் இல்லைஆனால் என் கிராமத்தில்வீரன் என்ற தெய்வம் குறித்து ஆச்சரியப்படுகிறேன்! முன்புநான் கொண்டு வந்தபுத்தகங்கள்அமோகமாக விற்க வேண்டுமென்று விண்ணப்பத்திக்கொண்டேன் வீரனிடம்! பின்அதை நானும் மறந்துவிட்டேன்வீரனும் மறந்து விட்டார்! சமீபத்தில்நான் எழுதிய கதை ஒன்றைபத்திரிகை ஆசிரியர் வீரன் கோயில் என்றுமாற்றி …

>>

அழகியசிங்கர்/தவம்

தவத்தைக் கலைக்க முடியாதுதவமாய் ஏற்றுக் கொண்டது ஒன்றுமில்லைசப்த அலைகளைத் தாண்டிபேரமைதியை நாடும் மனம்சப்தங்களின் குவியலில் இருப்புஎண்ணற்றவர் வந்து போகிறார்கள்சுழற்சி நடந்து கொண்டுதான் உள்ளதுதவத்தைக் கலைக்கக் முடியாதுஅது புறத்தில்நாம் கவனிக்க கவனிக்காமல் நிற்கிறது

>>