ஜெரோம் வெயிட்மேன்/என் அப்பா இருட்டில் உட்கார்ந்திருக்கிறார்

தமிழில் : அழகியசிங்கர் என் அப்பாவுக்கு ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறது. அவர் இருட்டில் தனியாக உட்கார விரும்புகிறார். சில சமயம் நான் வீடு திரும்பும் போது மிகவும் தாமதமாகிவிடும். வீடு முழுக்க இருட்டாக இருக்கும். என் அம்மாவை உறக்கத்திலிருந்து எழுப்ப …

>>

இராஜாமணி/நிலவும் மலரும்

நிலவும் மலரும் – சிறுகதைத் தொகுப்புபற்றி, சிறந்த எழுத்தாளரும், வாசகரும், விமர்சகருமான திரு.ராஜாமணி அவர்களின் மதிப்பாய்வு (Spoiler alert)+++++++++++++++ எழுத்தாளர் இந்திரநீலன் சுரேஷ் அவர்களின் 21 சிறுகதைகள் கொண்ட நிலவும் மலரும் என்ற சிறுகதைத் தொகுப்பு நல்ல வாசிப்பு அனுபவத்தை. தந்தது.இந்தத் …

>>

நாகேந்திர பாரதி/ நம்பிக்கை

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 9 ஆவது கவிதை வண்ணப் பூக்கள் எல்லாம்வாசம் …

>>

“புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”/ வல்லிக்கண்ணன்

‘எழுத்து’ காலத்தில் புதுக்கவிதை எழுதியவர்கள் தனிமனித அக உளைச்சல்கள், கனவுகள், ஏமாற்றங்கள், விரக்தி, மரணம், காமம் போன்ற விஷயங்களை மட்டுமே கவிதைப் பொருள்களாக எடுத்தாண்டார்கள் என்று குறை கூறப்படுவது உண்டு. அது தவறான மதிப்பீடேயாகும். சோதனை ரீதியாகப் புதுக்கவிதைப் படைப்பில் ஈடுபட்டவர்கள் …

>>

எஸ்ஸார்சி/முரண்

18/7/2025 அன்று எஸ்ஸார்சி வாசித்த பத்தாவது கவிதை நம் கஷ்டம் நம்மோடுகள்ள விழியாய்மார்க்சியர்கள்.அநேகமாய் மார்க்சியர்கள்முழுவதுமாய்பெற்ற மக்களைமார்க்சுக்குத் தெரியாதபடிஒளித்துக் கொண்டுமார்க்சின் தலைமுறைகள்எப்படியோ ஜெர்மனியில்.தமிழ் மண்ணில்தாய்மொழியைதமிழ்ச் சொல்லை மறந்துபோய்உதிர்த்தாலும்சொல் ஒன்றுக்கு ரூபாய் பத்து அபராதம்மகனுக்காய் மகளுக்காய்கட்டும் எனக்குத் தமிழ்எழுத்தாளர் மையத்துத்தலைவர் மகுடம்அப்பள்ளி தாளாளர் தயவில்.பற்கள் …

>>