போடோ சிறுகதை

சனில் குமார் பிரம்மா/ஆர்கி ஆங்கிலத்தில் ஜெய்காந்த சர்மா தமிழில் இராம. குருநாதன் தன்னைப் பற்றித் தானே நினைத்துப் பார்த்துக்கொள்வதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. கண்ணாடியைப் பார்க்கிறபோது- அடிக்கடி தலை சீவிக்கிறபோது- இளைஞர்கள்கிட்ட இப்படி ஒரு பழக்கம். பங்கரபா என்ற இடத்தைச் …

>>

மாலா உத்தண்டராமன் / “ இளைஞன் ”

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 41 மாலைஅணிவித்திருந்த அப்பா அம்மா புகைப்படத்தின் முன் நின்று கலங்கினான் முரளி. அவனது பெற்றோர்- சமீபத்தில் ஆட்டோ விபத்தில் சிக்கி, மருத்துவமனை அவசரசிகிச்சை பிரிவில் அட்மிட் செய்யப்பட்டு, உயிருக்கு …

>>

பிரதீபன்/ வருவோர் போவோரில் ஒருவர்

அந்த அலுவலகத்தில்வருவோரும் போவோருமாகஎப்போதும் கூட்டம் தான்;இருக்காதா பின்னே,இன்றியமையாதஅலுவலகம் ஆயிற்றே;’சுற்றி நிற்கும்தேநீர்க் கடைகள், உணவகங்கள்எல்லாமேஎப்போதும் சுறுசுறுப்புத்தான்; வருவோர் போவோரால்வளம்கொழிக்கும்அந்த அலுவலகத்தில்உள்ளே பணிபுரிவோருக்குக்கழிப்பறை உண்டு;ஆனால்வருவோர் போவேருக்கு?அதிலும்முதியவர், சிறுவர்களுக்கு ?சிந்தித்துப் பார்த்தவர்வருவோர் போவோரில்ஒருவர்தான்; தலைமை அலுவலகத்தோடுபோராடிப் போராடிஅனுமதி பெற்றார்அந்த ஒருவர்; தன் தொகையைமுன் தொகையாக்கிஎண்ணிச் சிலரிடம்நன்கொடை …

>>

செ.புனிதஜோதி கவிதை

சித்தார்த்தனிடத்தில்புத்தனையும் –புத்தனிடத்தில்சித்தார்த்தனையும் தேடுவதுமுரண். கிடைத்ததும்,கிடைக்கப் பெற்றதும்,கிடைக்கப்போகிறதும் –அனைத்துமேஅனுபவம். குளத்தில்கல்லெறிந்துசலனத்தை ஏற்படுத்துவதைவிட,அமைதியின் மேல்என்னையேநிதர்சனமாக வைத்துநான் பார்ப்பதுஅருவழி. பிறரின் இருளைநீக்கவோ,இருளென்றுவியாக்கியங்கள் பேசவோநான் யார்? அவரவர்உள்ளங்கை அளவிற்கேவெளிச்சம். என் இருள் விலக,என்னைஎனக்குள்ளேவிளக்கேற்றிவைத்துக்கொள்ள வேண்டியதுநானே. காலம் –விரைந்து வருகிறது.

>>

தேவதேவன்/அக்கரை இருள்

20.05.2025 அன்று கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்வில் வாசித்த பிறர் கவிதைகள் நதி என்னை அழைத்தபோதுநதி நோக்கி இறங்கிய படிக்கட்டுகளில்நடைவிரிப்பாய் விரிந்திருந்ததுபாறையின் மேலிருந்தஎன் அறையின் விளக்கொளி இருண்டிருந்த அக்கரையிலிருந்தும்என் நெஞ்சைச் சுண்டும் ஒருகுரல் கேட்டேன்முளைத்த துயரொன்றைகைநீட்டிப் போக்கிற்றுஇக்கரை நின்றிருந்த தோணி என் …

>>