மஞ்சுளா சுவாமிநாதன்/டெலி விஷன்

காலை நேர பரபரப்பில் எனது மகனது சீருடையில் இருந்த டை-ஐ சரி செய்து, மகளுக்கு தலை வாரி, இருவருக்கும் தண்ணீர் பாட்டில் நிரப்பி, அவர்களை குடியிருப்பின் வாயிலுக்கு பள்ளி வாகனத்தை பிடிக்க அனுப்புவதற்குள் எனக்கு போதும்போதுமென்று ஆகிவிட்டது. அதற்குள் எனது வாட்ஸ்அப் …

>>

ஸ்ரீரங்கம் இரம.முரளி/தாய்மை

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 47 …………………………… என்னவோ பெத்த தான் பிள்ளங்கன்னு நெனக்கற பெண்டுக மத்தியில இவ வித்தியாசமானவ…அப்ப நாங்க‌ இரயில்வே காலனில குடியிருந்தோம். அதுவும் பெரிய காலினில. எங்கப்பாரு கார்டு.அந்தம்மா ஞானத்தோடு …

>>