டி.வி. ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் – 3

நாம் உயிர் வாழ உணவு முக்கியம்.ஆனால் அதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவு அதைவிட மிகவும் முக்கியம்.நம் வயிற்றின் அளவை நான்கு பாகங்களாக பிரித்து..அதில் இரண்டு பாக அளவில்தான் திட உணவு சாப்பிட வேண்டும்.ஒரு பாகம் தண்ணீர் அருந்த வேண்டும்.ஒரு …

>>

எஸ்ஸார்சி/தேடல்

18/725 கவிதைக் கூட்டம் முதல் கவிதை மனம் ரோசக்காரன்அறிவு பயந்தாங்கொள்ளிமனம் சுறுசுறுப்புக்காரன்அறிவு சோம்பேறிமனம் குதிரை வீரன்அறிவு சப்பாணிமன அளவுகோலில்கோடுகளில்லைஅறிவு அளவுகோலில்அதுவே பிரதானம்மனம் குருட்டுக் கிரிமினல்அறிவு செவிட்டு அட்வகேட்மனம் மாறும் மாற்றும்அறிவு தேறும் தேற்றும்மனம் காயப்படஅறிவு ஆழப்படும்மனம் விண்அறிவுமண்மனம் லேசாகஅறிவு கனக்கும்பக்க மொரு …

>>

சுரேஷ்ராஜகோபால்/கோபக்காரன்

கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்ச்சியில் இன்று 18 07 2025, படித்த என் கவிதை:-> கோபக்காரனுக்குவேகம் சொற்களிலா?இல்லைஎதிரில் இருக்கும் மனிதன் மேலா?சொற்கள் நெஞ்சினில் புதைந்திருக்குமா தெரியாது.அடுக்கடுக்காக பாய்ந்துவரும்எதிராளி காயம் பட்டானா?துவண்டு போனானா?கவலையில்லை அவனுக்குஇவன் கோபம்வடிந்தால் போதும். தங்கேஸ்/சுமைகள் – விருட்சம் நாளிதழ்

>>

தங்கேஸ்/சுமைகள்

விருட்சம் நடத்திய கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் இன்று (18.07 . 2025 ) வாசித்த முதல் கவிதை . நன்றி திரு. அழகிய சிங்கர் சார் அவர்களுக்கு யாரும் எங்கும்தனியாக செல்வதில்லைசில பேரை தோளில்சுமந்து கொண்டு செல்கிறார்கள்சில பேரை மனதில் …

>>

நாகேந்திர பாரதி/முடியாத வேண்டுதல்

(அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) வாசித்த பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி முதல் கவிதை) கண்மாய்க் கரை மேட்டிலேகருத்த முனுசாமிக்குத்தேங்காய் உடைக்கணும் ஊர்க்கோயில் …

>>

பிரான்ஸ் காஃப்கா – முதல் துக்கம்

வில்லா மற்றும் எட்வின் முர்ரால் மொழிபெயர்க்கப்பட்டது தமிழில் : அழகியசிங்கர் கலைஞர் – இந்தக் கலை, மிகப் பெரிய வகைநிகழ்ச்சி அரங்குகளின் உச்சக் குடாநிறைகளில் பயிற்சி செய்யப்படும் இந்தக் கலை, மனிதகுலம் கற்றுக்கொள்ளக்கூடிய மிகக் கடினமானவற்றுள் ஒன்றாகும். அவர் தனது வாழ்க்கையை …

>>

ஸ்ரீ மஹா வீர ஸ்வாமி ஸ்ரீ மதுரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், அஹில்வனம் அசிக்காடு கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மஹா வீர ஸ்வாமி ஸ்ரீ மதுரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்.

>>

கே.ஆனந்தன்/குருஷேத்திரம்

அசோகமிததிரன் நினைவாக இணையப் பத்திரிகையில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளின் வரிசை – 48 “என்ன முடிவு பண்ணிருக்கீங்க?..” எதிரில் அமர்ந்து இருந்தவன் கேட்டான்.தும்பை பூ வெள்ளையில் வேட்டி,சட்டை.உயரம்..உயரத்துக்கேற்ற உடல்வாகு.மேலே துண்டு.கழுத்தில் பத்து பவுனில் தடிமனான செயின்.கையின் அனைத்து விரல்களிலும் தலா ஒரு …

>>

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்/மகாதேவன் சிஎம்

எடப்பாடி பழனிச்சாமியின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் தெளிவாக திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. அதிமுகவினர் உற்சாகமாக களத்தில் இறங்கி வேலை பார்க்கின்றனர். எடப்பாடி செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டணி கட்சியாக பாஜக தொண்டர்களும் கலந்து கொள்வது கூடுதல் பலம். பாஜக தன் …

>>

அஜய் பிரதான்/நான் இப்படித்தான்

ஒடியாவில் இருந்து மொழிபெயர்ப்பு: துர்கா பிரசாத் பாண்டா தமிழில் : அழகியசிங்கர் தவறாக நினைக்காதீர்கள்,நான் இப்படித்தான்.எனக்குதெய்வங்களோ தேவியர்களோடேஏதுமில்லை. கோவில்களை விரும்புவது மட்டும்தான். நான் முட்டாளல்ல, பேசமுடியாதவன்தான்.நான் கவனக்குறைவுள்ளவனும் அல்ல,அலைந்து திரியும் சுற்றுலாப் பயணிதான். சில நட்சத்திர ஒளி, சில இனிய இருள்அதுவே …

>>