சிவசங்கரி/அப்பா

5 ஆதி நாளையிலிருந்தே புதுசுபுதுசாய் பரிசோதனைகள் செய்துபார்ப்பதில் அப்பாவுக்கு ஏக விருப்பம்; என் தலை தொடங்கி, மின்சார மோட்டார்கள், இயந்திரங்கள், பப்பாளிச் செடி வரை எல்லாம் அவரின் பரிசோதனைக்கு உள்ளாகி, வெற்றியும் பெற்றிருக்கின்றன.‘உன் தலையா?’ என்று வியக்காதீர்கள்! நானே நடந்ததை விளக்கிவிடுகிறேன்.அப்பா …

>>

டி வி ராதாகிருஷ்ணன்/வள்ளுவத்தில் வாழ்வியல் -4

நாம் ஒருவருக்கு அலைபேசுகிறோம்.ஆனால், அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.சரி, நண்பர் வேறு முக்கிய வேலையில் இருக்கக் கூடும் என குறுஞ்செய்தி அனுப்புகிறோம்.அதையும் நண்பர் பார்க்கிறார்.அதைப் பார்த்த பின்னரும்…நம்மை அழைத்து பேசவில்லை.நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்?நம்மை மதிக்காத, நம்மை வருத்தமடையும் செயலை …

>>

நா. வானமாமலை /தமிழர் வரலாறும் பண்பாடும்

தமிழ்நாட்டில் நீண்டகாலம் நிலைத்து நின்ற பேரரசு சோழப் பேரரசு ஆகும். அது கி.பி. 846 முதல் 1281 முடிய நிலவியிருந்தது. பல்லவர் கீழ் சிற்றரசனாக இருந்த விஜயாலயன் கி.பி.846ல் தனி அரசை நிறுவினான். அவனது மகனும் பெயரனும், தொண்டை நாட்டையும், பாண்டிய …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 124

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி அன்று சிறப்பாக நடந்து முடிந்தது. ( 25.07.2025) –மாலை 6.30 மணிக்குஅதன் காணொளி காட்சியைக் கண்டு களியுங்கள். நிகழ்ச்சி எண் – 124 ஜெயன் கோபாலகிருஷ்ணன் கதைகள் பேசுவோர் : அன்புடன்அழகியசிங்கர்9444113205 Please …

>>

மரகதப்பூக்கள்(விலியம் வார்ட்ஸ்வொர்த் எழுதியது)

நீலவானில் ஒரே மேகம் போலத்தனியாக அலைந்தேன் நான்,மலைத் தாழ்வுகளின் மீது,மிதந்தேன் வெளிச்சமான விண்ணில்;அப்பொழுது திடீரெனக் கண்டேன்,தங்க மரகதப்பூக்கள் கூட்டமொன்றை!ஏரிக்கரையில், மரங்களின் கீழ்,தாலாட்டிக் காற்றில் ஆடியன. மெழுகிய விண்மீன்கள் போலவே,பால் பாதையில் மின்னுகின்ற;முடிவின்றி விரிந்துள்ள வரிசையில்அழகாய்நின்றன உவட்டத்தில்:பதினாயிரம் பூக்கள், ஒரே பார்வையில்உற்சாகமாய் தலை …

>>

ஜெ.பாஸ்கரன்/குவிதம் குறும்புதினம் (ஜூலை 2025) மூன்று குறு நாவல்கள்!

புத்தக அறிமுகம்: 21: “பொதுவாகவே என் எழுத்து என் உயிரைக் குடித்து விட்டது. அதுவும்’ புத்ர’, ‘அபிதா’ இரண்டும் என்னை உறிஞ்சி விட்டன” – லா ச ரா. அவரது ‘விரும்பி வாசிக்கப்பட்ட’ கதைகளில் ஒன்று!புற்றுக்கு பால் வார்த்து, வேண்டிப் பெற்ற …

>>