தங்கேஸ்/உன்வருகையில்

(18 – 7 – . 2025 கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதை 7) வருகையில்குழல் விளக்குகளைச் சுற்றும்ஈசல் பூச்சிகளைப் பார்த்தேன்அது மழைக்காலம் அல்லஆனால் சற்று நேரத்தில்அங்கே மழை வந்து விட்டது வெய்யில் தாழ கிளைகளுக்குள்ஒளிந்து கொள்ளும்செம்பருத்திப் பூக்களைப் …

>>

எஸ்ஸார்சி/கவிழ்தலை

(18/7/2025 அன்று வாசித்த எட்டாவது கவிதை) உலக முதல் மனிதன் என்றார்கள்அவன் எழுத்து உலகெங்கும் என்றார்கள்அமெரிக்கர்கட்கு மிகவும் பிடித்த மாமேதை என்றார்கள்மாற்று உடைக் கூட கையில் இல்லாதஎளிமையின் திரு உரு என்றார்கள்படைத்த பெரிஸ்ட்ரோய்க்கா புத்தகத்தைத் தத்தம்மொழிகளில் ஆக்கிப்புகழ்ந்துமே பூரித்தார்கள்போப்போடு ஜோடியாய்புகைப்படத்தில் சிரித்து …

>>

கணேஷ்ராம்/சாயாவனம் (1968) by சா கந்தசாமி

சாயாவனம் நாவலைப் படித்து முடிக்க மூன்று நாட்கள் ஆகியிருக்கின்றன.மூன்று கட்டங்கள் கொண்ட விமானப் பயணத்தின் கடைசிக்கு முந்தைய ஆனால் சற்றே நீண்டதாக இருந்த கட்டத்தில் அருகில் அமர்ந்து இருந்த வெள்ளைக்காரன் நேர்த்தியான உடைகள் அணிந்து இருந்தான். என்னை விட நிச்சயமாக வயது …

>>

கப்ரியல்கார்சியாமார்க்ஸ்/உயிர்த்த துயில்கொண்ட அருமைக் கன்னி மற்றும் விமானம்

அவள் அழகாகவும், மென்மையான தோலுடன் மெலிந்த உடற்கட்டுடன் இருந்தாள். அவளுடைய கண்கள் பச்சை பாதாமைப் போல் ஜொலித்தன; அவளுக்கு நேர்த்தியான கருப்பு முடி இருந்தது, தோள்களுக்கு கீழே பாய்ந்து வந்தது. ஒரு பழமையானக் காந்தச் சாயலும் அவளிடம் இருந்தது — அவள் …

>>

சாருநிவேதிதா/ஒருநாள் அசோகமித்திரனைப்..

ஒருநாள் அசோகமித்திரனைப் போய்ப் பார்த்தேன். ”என்ன எழுதிட்டு இருக்கீங்க?” என்று கேட்டு கொண்டே அசோகமித்திரன் எழுந்து வந்த போது அவர் கொஞ்சம் தடுமாறியதால் அவர் கையைப் பிடிக்கப் போன போது, ”இருங்க இருங்க… உங்களுக்கே ஒரு எழுபது வயசிருக்கும்… நீங்க எப்படி?” …

>>