அழகியசிங்கர்/அசிக்காடு சிவன் கோயில்

கொஞ்ச நாட்களாய்எதாவது சிவன்கோயில் போகவேண்டுமென்றுநினைத்துக் கொண்டிருந்தேன்எதுவும் சரியாகப் படவில்லைஆனால்மனதில் சிவன் கோயில்குடி இருந்ததுஅசிக்காடு வந்தவுடன்சிவன் கோயில் கண்டுபிடித்து விட்டேன்அமைதியின் வடிவம்எங்கள் முன்சிவன் தெரிந்தார்அவர்முன் நான் தெரிந்தேன்அமைதியாய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன்ஒன்றும் வேண்டிக்கொள்ளவில்லைம்..உண்மைதான்

>>

சசிகலா விஸ்வநாதன்/ஏதோவொன்று

இத்தனை நாட்கள்ஏதோவொன்று என்னை உந்த, ஏதோவொன்று என்ன, எனஅறியாமல்; ஏதோவொன்று,ஏதுவாய் இருந்தாலும் என்ன, ஏதோவொன்று, என வாழ்ந்தேன். ஏதோவொன்று எனஅனைத்தையும் சுகித்தேன். ஏதோவொன்று, அலுப்பு தட்ட, ஏதோவொன்றுவேண்டும் என, ஏதோவொன்று, எது எனத் தேட, ஏதோவொன்றுஎன்னை என்னவோ செய்ய, ஏதோவொன்று என்னை …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் கவிதை

ஏதோ ஒன்று நினைந்துகற்பனை செய்துகேட்டு விடலாம் என்றுகேட்காமலே இருந்துஏதோ ஒன்று நெருடிகொண்டுபெரிய குழப்பமாகஏதோ ஒன்று உலுக்கியதுஏதோ ஒன்று தடுத்துஏதோ ஒன்று உதடு வரை வந்தும்ஏதோ ஒன்று சொல்லாமலே.

>>

பிரமிளா கிருஷ்ணன்/தலைக்கூத்தல்

இன்று வாட்சப்பில் வந்த செய்தி என்னை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது; அதை அப்படியே பகிர்ந்துகொள்கிறேன் தலைக்கூத்தல்: முதியவர்களை கொலை செய்யும் பழக்கம் வெளிச்சத்திற்கு வந்த கதை.. ‘தலைக்கூத்தல்’ என்ற பெயரில் தமிழில் ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது. 13ஆண்டுகளுக்கு முன் முதல்முறையாக தலைக்கூத்தல் என்ற …

>>

க.மோகனரஙகன்/கோடை

அற்ற குளத்தின் கரையில்அயர்ந்து நின்றிருந்ததுஅந்த நெடு மரம்.அம் மட்டும் பிடிவாதமாகஅமர்ந்திருந்த பறவையும் கூடஇனியும் இருப்பதற்கில்லை எனஇறுதியாக எழுந்து பறந்ததும்கவியும் தனிமை பொறாது,பதை பதைத்திடும்பசிய இலைகளைபரிவுடன் ஆற்றுகின்றனசிறிய கிளைகள்.உலர்ந்த பட்டைகள் சிலஉரிந்து தொங்கஉலவும் காற்றில்பழுத்த இலைகள் பலவும்பயனின்றி உதிர்கின்றன.பற்றற்று யாவற்றையும்பார்த்து நிற்கும்பரு வடிவான …

>>