வல்லிக்கண்ணன்/”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்”

1963 இறுதியில் தோன்றியது க.நா. சுப்ரமண்யத்தின் ‘இலக்கிய வட்டம்’; மாதம் இருமுறை. அதன் இதழ்களில் புதுக் கவிதை போதிய இடம் பெற்று வந்தது.‘இலக்கியத் துறையில் செய்ய வேண்டிய காரியங்கள் எத்தனையோ இருக்கின்றன– இன்றைய தமிழ் இலக்கிய வளம் பெருக’ என்ற நோக்குடன் …

>>

நெ. து. சுந்தரவடிவேலு /அங்கும் இங்கும்(தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்)

13 புதுயுகத் தலைவர் ‘படி, படி, படி’ ; இந்நல்லுரை, அறவுரை, ஊக்க உரை: எளிய அமைப்பும், உயரிய கருத்தும் நிறைந்த இவ்வுரை, சோவியத் நாட்டிலுள்ள எல்லா வயதினரையும் கவர்ந்தது இதுவே அந்நாட்டு மக்களின் தாரக மந்திரமாக இன்றும் இருக்கிறது. கோடாலு …

>>

அல்பெர்டோ மோராவியா/ஒரு நகிழ்நடை நடக்கும் பெண்

தமிழில் : அழகியசிங்கர் என் கணவர் எதையும் செய்யவில்லை; அதே ச மயம், நான் வேலை செய்கிறேன் – நான் ஒரு வழக்கறிஞர். ஆனால் “என் கணவர் எதையும் செய்யவில்லை” என்று சொல்வது தவறு. என் கணவர் உண்மையில் வேலைசெய்யவில்லை என்றாலும், …

>>

அழகியசிங்கர்/ காளீ

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) வாசித்த பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 6 ஆவது கவிதை அழகியசிங்கர் / புகை மண்டலம் : …

>>

எஸ்ஸார்சி/நுண் கவிதைகள்

18/7/2025 அன்று எஸ்ஸார்சிவாசித்த ஆறாவது கவிதை உச்சிக்குப் போனால்அவிழ்வதில் சிக்கல்கொடியேற்றம் கூம்பிச்சுருங்கியது மலர்சருகாய்ப் பறந்தது இலைசலனமில்லாமல் சாணி. உண்மையே பேசித்தீர்த்தான்அரிச்சந்திரன்கஷ்டத்தில் அரசியல் வாதி. எஸ்ஸார்சி/மண் – விருட்சம் நாளிதழ்

>>

சுரேஷ்ராஜகோபால்/வேலை கிடைக்காதவன்

விருட்சம் கவிதை வாசிப்பு,18 05 2025, நான் வாசித்த, எனது ஐந்தாவது கவிதை . ஒரு குவளை தண்ணீரை கவிழ்த்தான்மற்றொரு குவளையில்,அந்த குவளை நிரம்பியது. மறுபடி அந்த நிரம்பியகுவளையை முதல் குவள்யில்கொட்டினான் கீழே சிந்தாமல். இப்படியே மறுபடி மறுபடிசெய்து கொண்டே இருந்தான்திருப்தி …

>>