காஞ்சீபுரம் புனித நகரமாகும்

காஞ்சீபுரம் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு புனித நகரமாகும். இது “தேவார பாடல் பெற்றத் தலங்கள்”, “பஞ்சபூத ஸ்தலங்கள்” மற்றும் “108 திவ்யதேசங்களில்” பலவற்றைக் கொண்ட ஒரு முக்கியமான ஹிந்து தீர்த்தஸ்தலம். இங்கே ஐந்து முக்கியமான கோவில்கள் குறித்த விளக்கங்களை தமிழில் …

>>

சிவசங்கரி / அப்பா

4ஏற்கனவே, முன் அத்தியாயத்தில் கூறினதுபோலவே ‘ஸர் ராபர்ட் ஸ்டேன்ஸ்’ ஸ்டேன்ஸ்’ என்கிற வெள்ளைக்காரரிடமிருந்து எட்டாயிரம் ரூபாய்க்கு பஸ் ஒன்று வாங்கி அதைப் பழனி-பொள்ளாச்சி சாலையில்ஓட்டி, பின்னால் பிரம்மாண்டமாய் வளர்ந்த மோட்டார் தொழிலுக்கு அப்பா காலடி எடுத்துவைத்தபோது அவருக்கு வயது 27 தான்.அப்பா …

>>

26வது இசை நிகழ்ச்சி

நல்ல நல்ல நிலம் பார்த்து என்ற தலைப்பின் கீழ் 26வது இசை நிகழ்ச்சி சனிக்கிழமை (19.07.2025). பல பாடகர்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்தார்கள். அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.

>>

மனுஷ்ய புத்திரன் கவிதை

எனது மிக மோசமான நாட்களின்ஒன்றான இன்றுஎன் செல்லப் பிராணியைத் தேடிப்போனேன்நான் சாத்திக்கொண்டு படுத்திருந்தஅறையின் கதவைஅது தலையால் முட்டி திறந்துகொண்டுஎன்னிடம் பாய்ந்து வந்தது இன்று அதன் கண்களில்என்மீதான விசுவாசத்தைக் காட்டிலும்என் மீதான அன்பைக் காட்டிலும்என் மீதான கருணையே மிகுந்திருந்தது என் செல்லப் பிராணிஎப்படியோ …

>>

அழகியசிங்கர்/புதுமைப்பித்தனின் வாடாமல்லிகைப் பற்றிய ஒரு சிந்தனை

விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 27ஆவது நிகழ்ச்சி சிறப்பா நடந்து முடிந்தது. ஒரு இலக்கியக் கூட்டத்தில் வழக்கமாக எதிர்பார்ப்பவர்களைத்தான் எதிர்பார்க்க முடியும். பெருந்தேவி புதுமைப்பித்தன் கதைகளை தீவிரமாக அலசி கட்டுரை மாதிரி படித்தார். அவருடைய பேச்சு சிறப்பாகவே இருந்தது. அவர் பேச்சை ஆடியோவிலோ …

>>