நா. வானமாமலை /தமிழர் வரலாறும் பண்பாடும்

‘தமிழ்நாடு இந்திய நாட்டின் தென் பகுதியில் உள்ளதோர் பிரிவு. பழமையான நாகரிகம் படைத்த நாடு. சங்க காலம் எனப்படும் பழமையான காலத்தில் பல நூல்கள் தோன்றின. அவற்றுள் திருக்குறளை இயற்றியவர் வள்ளுவர் என்பார். பிற்காலத்தில் தமிழ் நாட்டில் முடியுடை வேந்தர் மூவர் …

>>

நெ. து. சுந்தரவடிவேலு/”அங்கும் இங்கும்”

14. படி, படி, படி! படி; படி ; படி ! இவை சிறிய சொற்கள், எளிய சொற்களும் ஆகும். சிறிய எளிய இம் மூன்று சொற் தொகுப்பின் சாதனை அரியது; பெரியது; அரிதினும் அரியது: பெரிதினும் பெரியது. இது உண்மை …

>>

ஐசக் பஷெவிஸ் சிங்கர்/ பலியீடு

தமிழில் : அழகியசிங்கர் இந்த உலகத்தில் சிலர்தான் மிகவும் விசித்திரமானவர்கள். அவர்களது எண்ணங்கள் அவர்களைவிடவும் விசித்திரம்.வர்சாவில் உள்ள எங்கள் வீடு, எண் 10, க்ரொக்மால்னா தெரு — அதில் எங்கள் வழிக்குடிப்பை பகிர்ந்துகொண்ட ஒரு மூதாட்டி தம்பதியர் வாழ்ந்தனர். அவர்கள் எளிய …

>>

தாவோ ஒப்பந்தங்கள்(ஆண் மற்றும் பெண் இடையேயான சமநிலையை நிலைநாட்டுதல்)

மூலவர்:ரே கிரிக் (Ray Grigg) தமிழில் : அழகியசிங்கர் அறிமுகம் இந்தப் புத்தகம் காதலைப்  பற்றியது. ஆனால் காதல் எங்கும் குறிப்பிடப்படவில்லை, வரையறுக்கப்படவில்லை. ஏன்? ஏனெனில் வார்த்தைகள் என்பது ஒரு உவமையேயாகும். அவை உருவாக்கும் அனுபவம் மறைமுகமானது. வார்த்தைகள் உண்மையான புரிதலைத் …

>>

அழகியசிங்கர் / பெட்டி

(அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) வாசித்த பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய கேட்டுக் கொண்டபடி 7 ஆவது கவிதை) அழகியசிங்கர்/ காளீ – விருட்சம் நாளிதழ்

>>

எஸ்ஸார்சி/பொது உடைமை

18/7/2025 அன்று வாசித்த ஏழாவது கவிதை மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்வாழ் வென்னும் தத்துவத்தின் வித்தாம்பொதுவுடைமைச் சாத்திரத்தின் சின்னமாம்செங்கொடி தொட்டதால்ஒட்டிய ஞானம் கடுகெனினும்சும்மா விடாது தான்சுருங்கிப் போதல்எப்படிச் சாத்தியம்வெந்ததைத்தின்று விதிவந்தால் போகலாம்வேறெதுவும் வேண்டாம்முடிவெடு மோது நீசொத்தை மொழிசொன்னவனை.கொள்கை எலாம் அப்புறமாய். எஸ்ஸார்சி/நுண் …

>>

தங்கேஸ்/அன்பில் பூத்ததொரு மலர்

(18 . 7. 2025 கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் வாசிக்கப்பட்டகவிதை 6) அன்பில் பூத்ததொரு மலர்இன்னும் கொய்யப்படாமலேயே இருக்கிறதுஎன் தோட்டத்தில் தேன் சிட்டுகள் அலகு புதைக்கவும்அணில் குஞ்சுகள் முகம் உரசவும்பனித்துளிகள் பள்ளி கொள்ளவும்மடலை விரித்தபடியே தீண்ட வரும் விரல்கள் சிந்தும் …

>>

நாகேந்திர பாரதி/கத்தாழை முள்

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 6 ஆவது கவிதை காட்டுக் கத்தாழையைச்சாடசியாய் வைத்துக் …

>>

நாகேந்திர பாரதி/தொலைந்து போனவை

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) வாசித்த பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 5 ஆவது கவிதை அடுப்புச் சுவற்றில்சமையல் புகையின்கறுப்புக் கோலம் மரக் …

>>