கதை
தள்ளுவண்டி கடை
செ.புனிதஜோதி பிழைக்க வழி தேடி வந்தவருக்கும்படித்துகொண்டே வேலைப்பார்க்கும் பசங்களுக்கும்சொற்பகூலி பெறும் உழைப்பாளிக்கும்அதுதான் ஐந்துநட்சத்திர உணவகம்
>>
எங்கேயும் சுற்றி’
எஸ்ஸார்சி மலர் அங்காடிப் பேருந்து நிலையம். உங்களுக்கு சட்டென்று நினைவில் வருகிறதே அந்த ஊர் தான். கழுத்து மாரியின் சிலை ஒன்று பேருந்து நிலைய கிழக்கு மதில் சுவரை ஒட்டினாற்போல் இன்றைக்கும் இருக்கிறது.. அதனைக் குட்டியாக ஒரு கோவில் …
>>“காருணீக பித்ரு”
மீ.விசுவநாதன் “பள்ளிக் கூடம் விட்டு மதியம்சாப்பாட்டுக்கு சைக்கிள்ள வந்த ஒரு அம்பி மேல லாரி ஏறி புள்ள அதே எடத்துல செத்துப் போச்சைய்யா…எலக்ஷனுக்குப் போட்டிருந்த பந்தக் கம்புல இடிச்சு அந்தப் புள்ள லாரிக்குப் பின் டயர்ல மாட்டி இழுத்துக்கிட்டே வந்து எங்க …
>>
உளவு பார்க்கும் நிலவு…
* யாழ்க்கோ லெனின் ” மீனா… மீனா… சீக்கிரமா எழுந்திருடி…. ஸ்கூல் பஸ் வர்ற நேரமாகுது…. சீக்கிரமா கிளம்புடி….” “ம்ம்…..ம்ம்…”என்றபடி இழுத்துப் போர்த்தினாள் அந்த மார்கழிக் குளிரைத் தாளாமல். “உத வாங்கப் போறடி நீ…. சீக்கிரமா எழுந்து கிளம்புடி…. கொரோனா வந்தாலும் …
>>
சாமி வண்டி
இராய செல்லப்பா “இவன் பீகாரில் இருந்து வந்தவன். பெங்களூரில் இரண்டு வருடம் இருந்தவன். இவள் ஒரிசாவில் இருந்து வந்தவள். கணவன் இல்லை. இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. இந்தப் பையன், வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் ஓடி வந்திருக்கிறான். பேசும் பாஷை யாருக்கும் …
>>
சிங்கிள் வரி சிறுகதைகள்
நாகேந்திர பாரதி காதல்————-அவளை விடாது பின் தொடர்ந்து சென்று , அவள் காலடியிலேயே கிடக்க விரும்பிய, தன் காதல் நிறைவேறிய மகிழ்ச்சியில், அவளது நிழல். தலைகீழ்—————கண்ணாடியில் தன் உருவம் தலை கீழாய்த் தெரிவதைப் பார்த்து பயந்து போய் அதிர்ச்சி அடைந்த அவள், …
>>
ரெட்டியின் தோழன்
எஸ் வி வேணுகோபாலன் ஓர் அடியாள் எத்தனை உயரம், எத்தனை அகலம், எத்தனை மூர்க்கமாக இருப்பான் என்பதை அந்நாட்களில் கேள்விப்பட்டுக் கூட இருக்கவில்லை. அவன் பெயர் மட்டும் எனக்குச் சொல்லப்பட்டு இருந்தது. அதுவே என்னை நடுங்க வைக்கப் போதுமானதாக இருந்தது. கிருஷ்ணா …
>>
ஒரு வினாடிக் கதை அல்லது துரிதக் கதை
அழகியசிங்கர் அவளா இவள் அவள் அழைத்துக் கொண்டிருந்தாள். அவனுக்குச் சங்கடமாக இருந்தது. ஒருநாள் போய்ப் பார்த்துவிட்டு வரலாமென்று நினைத்தான். 40 வருடங்களுக்கு முன் பார்த்தது. கதவைத் தட்டினான். திறந்தாள். அவளா இவள் என்று நினைத்தான். ஏமாற்றமாக இருந்தது.
>>
துரிதக் கதை
பிடி கவிதையை ஆர் வத்ஸலா பால் குக்கரும் சாதா குக்கரும் இட்லி குக்கரும் போட்டி போட்டுக்கொண்டு விசில் அடித்தன. வாணலியில் வதங்கிய கத்திரிக்காய் எந்த நிமிஷமும் தீய்ந்து விடுவேன் என்று பயமுறுத்தியது. ஆண்டவன் புண்ணியத்தில், கேஸில் நான்கு அடுப்புகள்தான். அவளுக்கோ இரண்டே …
>>எல்லாரும் அழுத கதை!
🤣உமா பாலு .அப்பா வேறு ஊரில் இருந்ததாலும் அம்மா உடல் நிலை சரியில்லாததாலும் என் கல்லூரி விடுமுறையில் நாலு வயது தம்பியை அழைத்துக் கொண்டு பள்ளியில் சேர்க்கச் சென்றிருந்தேன் . தலைமை ஆசிரியை அவன் இங்கேயே இருக்கட்டும் நீ போய் உன் …
>>குறுங்கதைகள்- கல்
முபீன் சாதிகா சிறுமியை வன்புணர்வு செய்ததற்காக அவன் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. பல நாட்களாக அவனுக்குத் தண்டனைக் கிடைக்கக் காவல்துறையும் பாடுபட்டு வந்தது. ஆனால் குற்றம் நிரூபிக்கப்படாமலேயே இருந்தது. அன்றும் வழக்கம் போல் அவனை அழைத்து வந்தார்கள். வழக்கு …
>>
குரு பூர்ணிமா நாள்
அழகியசிங்கர்
>>துப்பாக்கி
அழகியசிங்கர் ஒரு வினாடிக் கதை அல்லது துரிதக் கதை அவன் நாற்காலியில் அமர்ந்திருந்தான். யாரையோ எதிர்பார்த்தபடி. கையில் ஒரு துப்பாக்கி. சுழற்றியபடி இருந்தான். எதிர்பார்த்தபடி யாரும் வரவில்லை..நிற்காமல் சீரியல் ஓடிக் கொண்டிருந்தது.நான் நகர்ந்து வந்துவிட்டேன்.
>>