புதுமைப்பித்தன்/ஆண்மை

மணிக்கொடி, 18-11-1934 ஸ்ரீனிவாசனுக்குக் கலியாணமானது நினைவில் இல்லை. ஏன் என்றால் அது பெப்பர்மின்ட் கல்யாணம். ஸ்ரீனிவாசன் பெற்றோர்கள் பெரியவர்களாகியும், குழந்தைப் பருவம் நீங்காது பொம்மைக் கலியாணம் செய்ய ஆசைப்பட்டார்கள். வெறும் மரப் பொம்மையை விட, தங்கள் நாலு வயதுக் குழந்தை சீமாச்சு …

>>

வல்லிக்கண்ணன்/வானத்தை வெல்பவன்

கண்ணாடி முன்நின்ற சிங்காரம் மார்பை நிமிர்த்திக் கொண்டான். கைகளை உயர்த்தியும் தாழ்த்தியும், மூச்சை உள்ளுக்கிழுத்தும் நீளமாக வெளியிட்டும், தன் அழகைத் தானே பார்த்து மகிழ்ந்தான். தலையை ஆட்டினான். முகத்திலே ஒரு சிரிப்பைப் படரவிட்டான்.“தம்பி சிங்காரம்! நீ சாமானியன் இல்லை. அரும்பெரும் சாதனைகள் …

>>

சரோஜா ராமமூர்த்தி/பனித்துளி

பொன்மணி கிராமத்தின் தெருக்கோடியில் தபால்காரனின் தலையைக் கண்டதும் காமு உள்ளம் பதைக்கச் கொல்லைக் கிணற்றங் கரையில் நின்று அவன் அவர்கள் வீட்டிற்கு ஏதாவது தபால் கொண்டு வருகிறானா என்று பார்த்துக் கொண்டிருப்பாள். அடுத்த வினாடி. அவள் மனக்கண் முன்பு முத்துப் போன்ற …

>>

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் /அழகியசிங்கர்

மாலை (09.08.2024) 6.30 மணிக்கு சிறப்பாக நடந்தது. அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள். நிகழ்ச்சி எண் – 93 சவீதா கதைகள் நெகிழிப்பூவில் – ரம்யா வாசுதேவன் கானுறு மலர் – முபீன் சாதிகா ஆழாக்கு – கோ.வைதேகி நெருங்கத் தொடுத்தது …

>>

வெர்னர் ஆஸ்பென்ஸ்ட்ரோம் / நீயும் நானும் இந்த உலகமும்

தமிழில் : க.மோகனரங்கன் நீ யார் அல்லதுநான் யார் என்று வினவாதே.அது ஏன், அவ்வாறிருக்கிறதுஅதை பேராசிரியர்கள்ஆராய்ந்து ஒழுங்குபடுத்தட்டும்,அது அவர்களின் வேலை.சமையலறை மேசையில்தராசை எடுத்து வை,யதார்த்தம் தன்னைத்தானே எடைபோட்டுக் கொள்ளட்டும்.உனது மேலங்கியை அணிந்துகொள்.நடைவழியில் எரியும் விளக்கை அணைத்துவிடு.கதவை இழுத்து மூடு.இறந்துபோனவர்கள்இறந்தவர்களை பதனம் செய்யட்டும்.இதோ …

>>