அழகியசிங்கர்/எங்கே எங்கே

மினி கதை 3 ஒரு சில தினங்களாக அவர்களுக்குள் சண்டை. எளிதாக திருமாவென்று தெரியவில்லை. ஒருநாள் கோபத்தில் அவள் கன்னத்தில் பளீரென்று  அறைந்து விட்டான். இத்தனைக்கும் அன்று நடந்தது அற்பமான விஷயம்தான். அவன் குடித்த காப்பி தம்ளரை  அவள் கொண்டு தொட்டியில் போடவில்லை  என்ற காரணம்தான்.அவள் ஒரு வார்த்தை சொன்னாள். “ஏன் தொட்டியில் நீ …

>>

T.S.ELIOT ‘ S poem PRELUDE(முன்னுரை)

மொழி பெயர்ப்பு – தங்கேஸ் அழுக்கடைந்த தெருக்களெங்கும்சேறு படிந்த பாதச்சுவடுகள்காபிக்கடைகளில் போய் முடிகின்றனஅங்கிருந்து கிளம்பி வரும்மயக்கமூட்டும் மது நெடியின் வழியேகாலைப்பொழுது புலர்கிறது எனக்குஅலங்கரிக்கப்பட்ட அலுவலகஅறைகளுக்குள்அபத்தமான நிழல்களென உயரும்ஆயிரமாயிரம் கரங்களில்அபிநயிக்கிறது காலத்தின் மீது ஏற்றப்படும் நடிப்பு

>>

ஆர் வத்ஸலா/மோமோ

மோமா குட்டி வந்தாள்அவள் எனது மகளுடன்- அவர்கள் வீட்டிற்கு வண்ணம்பூசப்படுவதாலும்குட்டிக்கு பெயிண்ட் வாசஒவ்வாமை இருப்பதாலும் அவர்கள் வருவதற்கு முன்பேஎன் மகள் சொல்படிஏக ஏற்பாடுகள்என் வீட்டில் –மோமோ குட்டியின் பாதுகாப்பு கருதி அனைத்து ஜன்னல்களும் மூடப்பட்டனவேடிக்கை பார்த்துக் கொண்டேமோமோ வெளியில் விழுந்துவிடுவாளோ என்று …

>>

செ.புனிதஜோதி/இயற்கையை கொஞ்சம் நேசி

மலைகளுக்கு கால்கள் உண்டுஎனஅறிவித்திருக்கிறது மழைஅதற்கு கண்கள் இல்லை என்பதைகுவிந்துகிடக்கும்உயிர்சடலனங்கள் மீதுஎழுதியிருக்கிறது நெடுநாள் பசிகொண்டஅரக்கனைப்போல்மனித உயிர்களைஅள்ளி விழுங்கி இருக்கிறதுஅந்த மலை கதைகளிலும்கற்பனையிலும்கண்டிராதமலை விழுதல்மழையாலா?மனிதர்களாலா?பட்டிமன்றங்கள்நடந்தேறிக்கொண்டிருக்கிறதுஇங்கு மலையும்,மழையும்,சேர்ந்துவயநாட்டு மக்களுக்குவாக்கரிசி இட்டுயிருக்கிறது மீட்பு பணிகள்துரிதமாய் இயங்கினாலும்அதை விடதுரிதமாய்உயிர்களைஉரமாக்கி கொண்டிருக்கிறதுஅந்த நிலம் கருணை உள்ளம் கொண்டவர்களின்கண்களிலும் மழைகாவுகொண்ட உயிர்களைக்காணும்வேளையில்நெஞ்சிலும் …

>>

சசிகலா விஸ்வநாதன்/தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்

இன்றைய அழகிய சிங்கரின் என்பா🪷தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்.மருண்டு இறந்த மக்களின் சடலங்கள்வருந்தி கண்ணீர் சிந்த; இயற்கையின்நிருத்தம் ; மிக வருத்தம். 🪷தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்;உறக்கம் தொலைத்தஇறைவனின் நாடு.இயற்கை புரியும் பெரும் பிழை;ஏன் என்றெமக்கு புரியவில்லை.🪷 தோண்டத் தோண்டும் வரும் …

>>

ஹரணி/தோண்டத் தோண்ட சடலங்கள் வரும்

தோண்டத் தோண்ட சடலங்கள் வரும்மீண்ட உடல்கள் துயரைப் பெருக்கும்பிழைத்தோரும் செத்தோரும் செய்தது என்னஆண்டவா தண்டிக்கணும் உன்னை. தோண்டத் தோண்ட சடலங்கள் வரும்துவண்டு போயினர் மீட்புக் குழுவும்வயநாடு வயமிழந்து வாழ்வற்றுப் போனது.இழந்தோர்க்கு எது வாழ்வு? தோண்டத் தோண்ட சடலங்கள் வரும்குழந்தைகள் முதியோர் குடும்பமும் …

>>

புஷ்பா விஸ்வநாதன்/தோண்ட தோண்ட வரும் சடலங்கள்

அழகியசிங்கரின் என்பா தோண்ட தோண்ட வரும் சடலங்கள்நீண்டு போகுது காண்போர் துயரம்மாண்டு போனவர் மறைந்து போயினர்மீண்டு வந்தோர் உண்டோ?

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/தோண்ட தோண்ட வரும் சடலங்கள்

அழகியசிங்கரின்என்பா தோண்ட தோண்ட வரும் சடலங்கள்மாண்டு போகும் வயநாட்டின் மக்கள்.என்று விடியும் அவலங்கள் நீங்கி,மீண்டும் வயனாடு வளம்பெற.

>>

ப.மதியழகன்/தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்

அழகியசிங்கரின் என்பா தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்இயற்கையால் கைவிடப்பட்ட கடவுளின் தேசம்ஓர் இரவு விடியாமல் போனதுஅச்சுறுத்தும் பேய் மழை. தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்கருணையற்ற கடவுளின் விளையாட்டு இதுஊழியின் கோரத்தாண்டவம் இந்த துயரம்இங்கே மலைகளுக்கு கால்முளைத்துவிட்டது. தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்மானுட …

>>

அழகியசிங்கர்/க.சி.சிவகுமார் பற்றி சில வார்த்தைகள்..

க.சீ.சிவகுமாரின் சிறுகதைத் தொகுப்பான ‘என்றும் நன்மைகள்’ என்ற தொகுப்பை எடுத்து இன்று ஐந்து இலக்கிய நண்பர்கள் பேசத் தயாராக இருக்கிறார்கள். ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை தொடர் நிகழ்ச்சியாக ஒரு சிறு கதை ஆசிரியரின் கதைகளை எடுத்துப் பேசுகிறோம். இது 92 வது …

>>

தேவிபாரதி/அஞ்சலி: க.சீ.சிவகுமார் – கதைகளின் நிகழ்த்துக் கலைஞன்

அது 1996 என நினைக்கிறேன், ஈரோடு சென்னிமலை சாலையில் வேலைவாய்ப்பு அலுவலகப் பேருந்து நிறுத்தத்தின் சிமெண்ட் பெஞ்சில் தன்னந்தனியாக உட்கார்ந்தபடி இளைஞர் ஒருவர் ‘இந்தியா டுடே’ தமிழ் இதழைப் புரட்டிக்கொண்டிருந்தார். பேருந்து நடத்துநர்களுக்குரிய காக்கி நிறச் சீருடையில் இருந்தார். ‘இந்தியா டுடே’ …

>>

சசிகலா விஸ்வநாதன்/தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்

இன்றைய அழகிய சிங்கரின் என்பா1.தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்.மருண்டு இறந்த மக்களின் சடலங்கள்வருந்தி கண்ணீர் சிந்துவது; இயற்கையின்நிருத்தம் ; மிக வருத்தம். 2.தோண்டத் தோண்ட வரும் சடலங்கள்;உறக்கம் தொலைத்தஇறைவனின் நாடு.இயற்கை புரியும் பெரும் பிழை;ஏன் என்றெமக்கு புரியவில்லை. 3.தோண்டத் தோண்டும் வரும் …

>>