ஷண்முக சுப்பையா/காலம்

இந்த உலகில்இருப்பவரில்இருப்போர்ஒரு சிலரேஇருப்பார் போல்நடிப்போரேபெரும்பாலோர்.இவருடனேஇறந்தோரும்இறந்தார் போல்இருப்பாரும்இல்லாமலில்லை.இவருள்ளேஇறந்த பின்னும்இருந்திடுவார்யாரென்றுகாலமென்னும்கள்வன்தான்கண்டறிவான். ஷண்முக சுப்பையா/பாதை விதிகள் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

>>

பூனை – சுஜாதா சிறுகதை (1983)/ராம் ஸ்ரீதர்

============ இதன் தொடர்ச்சியாக சுஜாதா எழுதிய “பூனையைக் கொல்வது பற்றி” எனும் பதிவைப் படித்துவிட்டு, அதில் குறிப்பிடும் முதல் பதிவு எங்கே என்று கேட்டிருந்தனர். அவர்களுக்கும், படிக்காத மற்றவர்களுக்கும்…. ============== வாஹினியில் படப்பிடிப்பின்போது அந்தக் கருப்புப் பூனையைப் பார்த்தேன். இந்திப் படத்தின் …

>>

மாலனின்பக்கத்தி லிருந்து ……

…. என்னுடைய ஐம்பதாண்டு கால நண்பன் ராஜாமணி. அலிடாலியா என்று அவர் வேலை பார்த்த நிறுவனத்தோடு சேர்த்து அறியப்படுபவர். நான் 70களின் தொடக்கத்தில் கல்வி முடித்து பணிக்காகச் சென்னை வந்ததும் அறிமுகமான முதல் இலக்கிய நண்பர் அவர் மூலம் அறிமுகமானவர்கள்தான் ராஜூ, …

>>

வசந்த பாலன் முகநூலில் பதிவு செய்தது

கேரளா வாழ்நிலையோடு தனித்தீவாக தவிக்கும் மனிதர்களையும் இடுகாடு கிடைக்காமல் தவிக்கும் ஒரு சடலத்தையும் வைத்துக்கொண்டு கண்ணிமைக்க முடியாத துயர் படம் நெடுக ஒரு பெருமழையை போல பெய்தவண்ணமிருக்கிறது.படம்

>>

காளி-தாஸ்/எனக்கோர் திமிங்கலம்

எனக்கோர் திமிங்கலம்கடற்புறத்தில் நட்பாகியதுகாதலிப்பதாக சொல்லிகண் கலங்கியதுசம்மதித்ததும் களிப்பில்புரண்டது கரையெல்லாம்வாலூன்றி ஆடிபுயல்மூண்டு கடல் பொங்கியஒருநாள்வேட்கையோடு வந்ததுகண்ணிமைக்காமல்என்துடையிடுக்கைக் கவனித்ததுபெரும் மழை உதிர்ந்ததும்முதுகிலேற்றி என்னைகடலுள் விரைந்ததுநீர்ப்பாதை நெடுகபிரளய இடிஇரண்டு மூன்று நான்கெனபல கடல் கடந்தது திமிங்கலம்நீர் உலகத்திலும்ஓயாத என் கீழ் அதுஓய்ந்து சோர்ந்ததுஇறுதியில்நன்றியுடன் வாலால் என்னைத் …

>>

அழகியசிங்கர்/தி.சோ. வேணுகோபாலன் எழுத்து காலத்து கவிஞர்

எழுத்து பத்திரிக்கையில் எழுதிய முக்கியமான கவிஞர் தி.சோ.வேணுகோபாலன். ‘கோடை வயல்’ என்ற பெயரில் இவரது கவிதைகள் எழுத்து வெளியீடாக ஆகஸ்ட் 1965 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. என் கவிதையின்புது குரலுக்குபிரசவம் பார்த்த மருத்துவர்திரு.ந. பிச்சமூர்த்தி அவர்களின்அடிக்கமலங்களுக்குஎன்று ந.பிச்சமூர்த்திக்குசமர்ப்பணம் செய்துள்ளார். தி. சோ. …

>>