மீ. விசுவநாதன்/தவத்தால் பெற்ற விடுதலை

அம்மா அப்பா ஆசான் தெய்வம்நம்முயிர் நாடி நரம்பெலாம் கலந்தபண்பின் சாரம்; பாமரன் கூடக்கண்மணி போலக் கருதிடும் தேசம்;குருவி காக்கை கொடும்விடப் பாம்புதெருவில் திரியும் நாய்பூனை மாடுகள்ஒளிதரும் இரவி உறுமிடும் வானம்களிதரும் மழலை கனிதரும் மரங்கள்ஆலம் விதையாய் அமைந்த உறவுகள்காலத்தி(ல்) உதவும் கையாய் …

>>

அந்தக்கேள்வி/லஷ்மி ரமணன்

நிவேதிதாவின் அந்தக்கேள்வி நித்யாவின்மனதை உறுத்துவதாக இருந்தது.அவள் கணவன் சாரங்கனுக்கு சிகாகோவில்இருக்கும் தனியார் மருத்துவமனையில் வேலை கிடைத்து மகள் ஐஸ்வர்யா மற்றும்மனைவிநித்யாவுடன் வந்து செட்டிலாகிபுதிய நாடு,ஊர்,புதிய கலாச்சாரம், பழக்கம்இல்லாத வானிலை குளிர் காலத்தில் பிளந்துகட்டும் பனிமழை என்று அனைத்தையும்பழகிக்கொள்ள ஆரம்பித்தசமயத்தில்தான்நிவேதிதா குடும்பமும் வர்ஜீனியாவிலிருந்துஇடம்பெயர்ந்து …

>>

விஞ்ஞானி/வெள்ளி மூக்கு குதிரை

கழுதையை பார்த்துகுதிரை என்று சொல்லிகைதட்டி குதூகலித்ததுகுழந்தை . இல்லை அது கழுதைஎன்று சொன்ன அப்பாவைகழுதை முறைத்து பார்த்ததுநான் கழுதையாஇருந்தால் என்னகுதிரையாகஇருந்தால் என்னகுழந்தை சந்தோஷத்தைகெடுக்காமல் இருஎன்பது போல் ()

>>

சசிகலா விஸ்வநாதன்/எவரும் விரும்புவதில்லை

அழகிய சிங்கரின் என்பாவாகஎன் பா ஒன்று ; இன்று🪷நாளும் கேள்விகள் பலவுண்டு நாவில் அரும்புவது உண்டுஅரும்பும் அவைகளை கிள்ளி எறிவதே;என் வேலை. வினாவைஎவரும் விரும்புவதில்லை.

>>

வேகல்யாண்குமார்/ஆட்டுக்கல்

பாட்டியின் காலத்தில்பக்கபலமாயிருந்தேன!அம்மாவின் அரவணைப்பில்அசைந்தபடி நானிருந்தேன்!மகளே.. உன் காலத்தில்மறைவிலே இருக்கிறேன்..பேத்திகள் என்னை..இணையத்தில் பார்க்கலாம்.. ஆட்டுக்கல் என்றால் என்ன? என்று கேட்கலாம்! கூகுளில் தேடலாம்.. அருங்காட்சியகத்தில் ஆட்டுக்கல்லை வைக்கலாம்! எனக்கொரு நடுக்கல் எதிர்காலம் வைக்கலாம்!இட்டலிக்கு சட்டினிக்குஎன்னிலே ஆட்டினார்!இப்போது என்நிலைமைஎல்லோர்க்கும் புரியலாம்!பழமையை மறக்காதே! புதுயுகம் பிறந்தாலும்ஆட்டுக்கல்லை …

>>

செ.புனிதஜோதி கவிதை

சந்தன முகத்தோனேசடுதியில் வாருமய்யா.சங்கடம் கரைந்திடவேமயிலேறி வாருமய்யா…சுடர்மிக்க ஒளியானேசுவைமிக்க கனியானேசுந்தர வடிவேலாசுகம் கொஞ்சம் தாருமய்யா …உன் வில்லானப் புருவத்திலேகரும வினைகளைக் களைபவனே..உன்கூர் செவித்திறத்தாலேபக்தர்களின் குறைக் கேட்பவனே..அருள் தரும் விழியாலேகருணைகள் பொழிபவனே….உனக்கு அனந்தக்கோடி நமஸ்காரம்எங்கள் உள்ளமெல்லாம் உன்கீதம்…உன் நாசி விடும் மூச்சாலேஎங்கள் நாடியொலி நிலைக்குதய்யா…உன் …

>>

அதிரன்/சத்தம்

வெள்ளிக்கிழமைநள்ளிரவில்இயற்கையின் அழுத்தமானமுதல் அழைப்புக்கு பதில் சொல்லகழிவறை சென்றவனுக்குபலமாக கேட்டது எதிர் மாடித் தளத்துஇளைஞர்களின் மது விருந்து கொண்டாட்ட சத்தம்சாளரத்தை திறந்து பார்த்த போதுஎந்த சத்தமும் இல்லை….தெருமுழுக்க நிசப்தம் . மீண்டும் சத்தம்தெருவில் யாரோ ஒரு பெண்கைபேசியில் யாரோடோ சண்டை போடும்சத்தம்மறுமுறை சாளரம் …

>>

அஜய்குமார் பெரியசாமி/தாமஸ் எடிசன் மற்றும் ஹென்றி ஃபோர்டு

நீங்கள் மற்றவர்களை உயர்த்துவதை பொறுத்து, உங்கள் உயரம் நிர்ணயிக்கப்படுகிறது. 1896 ஆம் ஆண்டில், மின்சார விளக்கைக் கண்டுபிடித்த சிறந்த கண்டுபிடிப்பாளரான தாமஸ் எடிசன், ஒரு காரை வடிவமைக்கும் யோசனையில் வேலை செய்து கொண்டிருந்தார், அவர் தம்மிடம் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் …

>>

அழகியசிங்கர்/திருக்குறள் சிந்தனை 1

நேற்று (16.06.2018) – சனிக்கிழமை –  திருக்குறளும் நானும் என்ற தலைப்பில் சி ராஜேந்திரன் ஐஆர்எஸ் அவர்கள் பேசினார்கள்.  கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் பேசினார்.  இன்னும் சில தினங்களில் அவர் பேசியதை ஒளிப்பதிவில் அளிக்க உள்ளேன்.  இதில் முக்கியமான விஷயம் கலந்துகொண்ட அனைவரும் …

>>

இசை புதிது மாதாந்திர நிகழ்வு

இசை புதிது மாதாந்திர நிகழ்வு (10/8/24 மாலை 6 30 மணிக்கு ஜூம் மில் சிறப்பாக நடைபெற்றது) அதன் நிகழ்ச்சியை திரும்பவும் காணொளியில் கண்டு ரசியுங்கள். Topic: Alagiyasingar’s Zoom Meeting Time: August 10, 2024 06:30 PM India

>>

செந்தில் பிரசாத்/நினைவுகள் சில

ஹேமா டீச்சர்ஆசிரியர் தினத்துக்குஅணிந்திருந்த புடவையின் நிறம்இன்னும் பசுமரத்தாணியாய்மனதில்…நேற்றுநான் அணிந்த உடையேநினைவில் நிற்காதஎன்எழுபது வயதில்.

>>

அழகியசிங்கர்/கருப்பு நாய்

வாட்டச்சாட்டமாகக்கருப்புநாய்அப்பாலோ மருந்தகத்தில்கட்டியிருந்ததுஅசந்து விட்டேன்அதனிடம் கேட்டேன்போட்டோவுக்குபோஸ் கொடு என்றுசரிசரி என்று தலை அசைத்ததுகம்பீரமானஅதன் தோற்றத்தைப்புகைப்படம்எடுத்துக்கொண்டேன்சிறிது நேரத்தில்அதன் எஜமானைப்பார்த்தவுடன்வாலசைத்தது இன்றுநான் சந்தித்தமுக்கியமானநபர்கருப்புநாய்

>>