நெ. து. சுந்தரவடிவேலு /”அங்கும் இங்கும்”
(தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்) நான் மாணவனாக இருந்த போது பாரதியாரின் “புதிய ருஷியா” என்னும் கவிதை என்னைக் கவர்ந்தது. “குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வுமேன்மையுறக் குடிமை நீதிகதியொன்றி லெழுந்தது பார்; குடியரசென்றுலகறியக் கூறி விட்டார் ;அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போதடிமையில்லை அறிக …
>>