ஷண்முக சுப்பையா/சுடுகாடு

சுடுகாடொன்றுசுற்றித்திரிந்தது.அதி அற்புதசடலந்தாங்கிஆண்டுக் கணக்காய்சுடுகாடொன்றுசுற்றித் திரிந்தது.சுடுகாடென்றால்அது மெய்ச் சுடுகாடுஅதில் கொள்ளிவைப்புகுத்தகையல்ல.இதுவரைக்கும்கொள்ளி வைத்தார்எண்ணிலாதார்என்றிருந்தும்சடலமட்டும்வெந்து வெண்ணீறுஆகவில்லை.நீறி நீறிஇருந்ததல்லால்வெந்து வெண்ணீறுஆகவில்லை.அதனால் தானோஎன ஐயுறுமாறுமெய்ச்சுடுகாடதுவும்நெட்டுயிர்த்துநெட்டுயிர்த்துசுற்றித் திரிந்தது.யாரோ இறுதியில்கருணை கூர்ந்துவைத்த கொள்ளிபற்றிப் பிடித்திடநீறி நீறிஇருந்த சடலமும்மாயமாய் மறைந்தது.மெய்ச்சுடுகாடதுவும்பொய்ச் சுடுகாடுபோய்ச் சேர்ந்தது.

>>

தி. சோ. வேணுகோபாலன்/பார்வை

குலம், கோத்திரம், ஜாதகம். ஜாதி;முப்பாட்டன், பாட்டி.. தாய், தந்தை, தலைமுறைபெயர் பட்டியல் ;பெயர் சூட்டும் பெருவிழா !அழகுப் போட்டி!எதுவும் இல்லைதெரு நாய் குழந்தை மறுத்த சோற்றுக்குசொந்தம் கொண்டாடிவாலாட்டி வலைவிரித்துகுழந்தையின் மூலம் குடியேறிவிட்டது: எனக்கு நாயிடம்பகையுமில்லை : உறவுமில்லைவிரட்டவுமில்லை ; வருடவுமில்லை குழந்தை …

>>

சோ. சிவபாத சுந்தரம்/சேக்கிழார் அடிச்சுவட்டில்

திருப்புன்கூர் ஆதனூர் யாத்திரையை முடித்துக்கொண்டு வரும் வழியிலே சிறிது காப்பி பலகாரம் சாப்பிட்டுவிட்டு வைத்தீஸ்வரன் கோயில் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். அங்கே இரு பணியாளர்கள் காப்பி பலகாரங்களுடன் எங்களுக்காகவே காத்திருப்பதைப் பார்த்து வியந்து போனோம்! இவ்வளவு ஏற்பாடுகளையும் நண்பர் தம்பு செய்து …

>>

ராஜாஜி /வள்ளுவர் வாசகம்

2 பக்தியும் பூஜையும் எவ்வளவு நீடித்தாலும், அதற்கெல்லாம் வேண்டியது, தீய கருத்துகளுக்கு டங் கொடுக்காமல் உள்ளத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்வது. அது செய்துவிட்டால் எல்லாம் நிறைவேறி விடும். உள்ளத்தைப் பரிசுத்தமாக வைப்பதில் தருமம் முழுதும் அடங்கும். இந்தச் சுத்த நிலை ஏற்பட்டு …

>>

சித்தரஞ்சன் தாஸ்/நாட்டுக்கு உழைத்த நல்லவர்

இதுவரை சித்தரஞ்சன் தாஸ் அரசியலில் நேராகப் பங்கெடுத்துக்கொள்ளவில்லை. சிறுகச் சிறுக அவர் அரசியலில் நேர்முகமாய்க் கலந்துகொள்ளலானார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மக்கள் தேசியவுணர்ச்சி மிக்கவர்களானார்கள், முதல் உலகப்போரின் (1914-1918) போது இந்த உணர்ச்சி வலுப்பெற்றது. லோகாயதவாதத்தில் சிக்கியிருந்த இந்நாடு மீண்டும் ஆன்மிகச் …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா /ஆன்மிகத் தகவல்

JUST WAIT காஞ்சி மகா பெரியவரைப் பார்க்க இரு ஜெர்மனியப் பெண்கள் (வயது 25 இருக்கலாம்) வந்தனர் . ப்ரஹ்மஸ்ரீ வேதபுரி சாஸ்திரி (பெரியவர் மடத்து ஆட்கள் யாரும் அவரை வெறுமனே வேதபுரி என்று பெயரிட்டு அழைக்கக்கூடாது என்று அன்புக் கட்டளையிட்டிருந்தார் …

>>

முபீன் சாதிகா/கானுறு மலர்: பாலியல் மீறலின் வீரிய கதையாடல்

சவீதா எழுதிய கதையை முன் வைத்து கானகத்தில் காட்டில் இருக்கக்கூடிய மலர், நாட்டில் இருப்பதல்ல .காட்டில் இருக்கும் மலர் தனிப்பட்டது. அதுவும் வீரியத் தன்மை கொண்டதாகவே இருக்கும். நாட்டின் மலர்கள் மேல் ஆர்வம் இழந்தவர்கள் காட்டின் மலர்களை நாடுவார்கள். இப்படி காட்டு …

>>

லக்ஷ்மி ரமணன்/நியாயம்

அன்றுமாலை மழை அந்த அளவுக்கு தீவிரமாகும் என்று சுமித்ரா நினைத்துக்கூடபார்க்காததால் பிரமித்துப்போனவளாக அந்தப்பக்கமாக வந்த ஆட்டோவை நிறுத்திக்கேட்டபோதுஆர்ஏபுரத்திலிருந்துஆள்வார்பேட்டைபோகஅந்த ஆட்டோஓட்டுனர் இருநூறுரூபாய் கட்டணம் கேட்டார்.“ஏம்பா ரொம்ப அநியாயமாய் இத்தனை ரூபாகேட்கறியே மழை இல்லாட்டி நான்நடந்தேபோயிடுவேன்”“நியாய அநியாயம் பார்த்தால்நாங்க எப்படிபிழைக்கிறது.?” என்று கோபத்துடன்”இதுவராது”என்று விட்டுபோய்விட்டார்.மழை …

>>

சிறகா/உறவுகள்

. இருளில் தேடினாலும்பகலில் தேடினாலும்ஒளியின் துணையின்றிகண்டறிய இயலாது . காற்றில் மிதக்கும்பஞ்சு வெடித்த விதை போல்புலம் பெயர்ந்தஉறவுகள். .21-7-2024.

>>

மாடல்/தங்கேஸ்

ஒரு ஊர்லஒரு காடு இருந்ததுஅதில் ஒரு சிங்கம்ராஜாவாக தன்னைமுடி சூட்டிக்கொண்டதுஅதற்குப் பிறகு அதன் குட்டிபிறகு அந்த குட்டியின் குட்டிஇப்படி குட்டி வாரிசுகளாகவேபரம்பரையாகஅந்த காட்டை ஆள ஆரம்பித்தனஅதற்கு சிங்கமாடல் ஆட்சியென்றுபெயர் சூட்டப்பட்டுவிழாவும் எடுக்கப்டுகிறதுஆனால் அதே காட்டில்மான்கள் என்னவோஅதே பயத்துடன் தான்குட்டையில் இறங்கிநீர் அருந்துகின்றனஇன்னமும்

>>