பெங்களூர் திரையரங்கில் தங்கலான் திரைப்படம்/ஜடாயு

சொற்ப இருக்கைகளே நிரம்பியிருந்த பெங்களூர் திரையரங்கில் தங்கலான் திரைப்படத்தை நேற்று மாலை பார்த்தேன். இந்த சினிமா, இதன் அரசியல் பற்றி ஏற்கனவே நிறைய எழுதப்பட்டு விட்டது. இருந்தாலும், எனது சில அவதானிப்புகளைப் பதிவு செய்யவேண்டியுள்ளது. 19ம் நூற்றாண்டின் பின்பாதியில் கோலார் தங்கச்சுரங்கம் …

>>

சிறகா/சும்மா

சும்மா இருப்பதால்சும்மா ஆகிவிடுமா இக்காலம் பல ஆண்டுகளாக சும்மா இருந்தமலைகளே இடம் பெயர்ந்துதடம் அற்று அமிழ்ந்து போக சும்மா காணாமல் தான்போயிற்றுபெரியதாக ஒன்றுமில்லை ஆயினும் சும்மா ஒரு பகிர்தல்சுற்றி சுற்றி வருகிறதுசும்மாவான சும்மாவாக.

>>

பாவண்ணன் / வெள்ளைக்காரன்

ஜன்னல் வழியாகத் தெரிந்த பெயர்ப்பலகையைக் காட்டி பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜிப்பாக்காரரிடம் “என்ன ஊர் இது?” என்பதுபோல சைகையால் கேட்டான் அவன். ஒருகணம் அவனைத் திரும்பிப் பார்த்த ஜிப்பாக்காரர் கையிலிருந்த சூடான தேநீரை அருந்தியபடி “ஜபல்பூர்… ஜபல்பூர்” என்று ஒன்றுக்கு இரண்டு தடவையாக …

>>

ஸ்ரீதர் சாமா /வந்து போக வந்தவர் தாமே நாம் ?

போலந்து துறவி `ஹோபட்ஸ் கெய்ம் ‘ சிறந்த துறவி. ஒரு சமயம் அவரைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார் . வந்தவர் ஞானியின் அறையை நோட்டமிட்டார். பொருட்கள் அதிகம் இல்லை . “என்ன இது இதனை புகழ் பெற்ற உங்களிடம் பொருட்கள் அதிகம் …

>>

சும்மா சும்மா/சசிகலா விஸ்வநாதன்

சும்மா சும்மா சும்மா சும்மா சுற்றாது, சும்மா இருந்தே சொல் அற, நில்!” என்றே சொன்னாலும்; அடங்குவது இல்லையே, மனது.🪷சும்மா சும்மா சும்மா சும்மா சுற்றும் மனது,நிலை பெற, சுகம் தரும்சொக்கேசன் மலர் பாதம் சூடுவாய்; நன்னெஞ்சே!🪷சும்மா சும்மா சும்மா சும்மா, …

>>

“கருணைப் பழம்”/மீ. விசுவநாதன்

ரஷ்யா உக்ரைன் போர்பங்களாதேஷ் கலவரம்பாலஸ்தீனப் படுகொலைகள்இலங்கை உள்நாட்டுக் கலவரம்மணிப்பூர் ரகளைகல்கத்தா மருத்துவர் கற்பழிப்புகள்ளக்குறிச்சி கள்ளச்சாராயச் சாவுகள்வயநாடு நிலச்சரிவின் சோகம்இப்படியான துன்பங்களில்இருத்து உயிர்களைஇறைவா நீதான்கருணையுடன் காக்க வேண்டும்என்றுவேண்டிக் கொள்ளும் நான்,என் இடது கால் கட்டை விரலில்மெதுவாக ஊறி வந்தசிறு எறும்பைஎன்வலது பாதத்தால் தேய்த்துஏன்கொல்ல …

>>

சும்மா..சும்மா..ஹரணி

சும்மா சும்மா சும்மா சும்மாஎன்பது சும்மா இல்லை இல்லைசும்மா இருப்பது சுகமே இல்லைசும்மா காலம் கழிக்காதே. சும்மா சும்மா சும்மா சும்மாகத்திட எதுவுமில்லை சும்மா சும்மாவேஎன்றிட யாருக்கும் வாழ்வும் இல்லைசும்மா வாழ்வின் ஞானம். சும்மா சும்மா சும்மா சும்மாசும்மாவைச் சுமப்பது சும்மா …

>>

வானவில் கே.ரவி/யார் சிரித்தாலும் அது என்சிரிப்பு

(16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜான் டான் என்ற ஆங்கிலக் கவிஞரின் “For Whom The Bell Tolls” என்ற கவிதை விளைவித்த உள்ளூக்கத்தில் இன்று காலை உதித்தது இந்தக் கவிதை) யார்சிரித்தாலும் அது என்சிரிப்புயாரழுதாலும் அது என் அழுகையாரிறந்தாலும் என்னொரு பகுதியைநான் …

>>