பாவண்ணன்/கலைமாமணி

ஒரு வகுத்தல் கணக்குக்காக 13-வது வாய்ப்பாட்டை மனசுக்குள் சொல்லிக்கொண்டிருந்ததால், தெருமுனையில் ஒலித்த தமுக்குச் சத்தம் என் காதில் விழவில்லை. ஆனால், என் தம்பி காதுகொடுத்துக் கேட்டுவிட்டான். மறுகணமே கன்றுக்குட்டிபோல துள்ளி எழுந்து வெளியே பாய்ந்து ஓடினான்.எழு பதிமூணு தொண்ணுத்தொண்ணு, எட்டு பதிமூணு…’ …

>>

அழகியசிங்கர்/அங்கும் இங்கும் 5

போதையில் கார் ஓட்டி போலீஸ் வண்டி மீது மோதிய நடிகர் என்ற தலைப்பில் தினமலர் முதல் பக்கத்தில் ஒரு செய்தி. இதுதான் தினமலர். படிப்பவரை வசீகரப்படுத்தும் நடை. இதுமாதிரி ஒன்றை தமிழ் இந்துவோ தினமணியோ செய்தியைப் போட மாட்டார்கள். ஆனால் தமிழ் …

>>

முகநூலில் ஜெயதேவன் எழுதியது

தமிழ் திரைப்பட துறைக்கு என்று ஒரு சாபம் இருக்கிறது என்பது தெரியுமா? சில நல்ல படங்கள் வந்து இனி சினிமாத்துறை உண்மையில் கலைத்துறையாக மாறிவிடும் என்று நாம் கற்பனையில் மிதந்து‌ கொண்டிருக்கும் போதுஇந்த ஆட்டத்தை கலைப்பதற்காகவே பிறப்பெடுத்த நெல்சன்களும் லோகேஷ் கனகராஜ்களும் …

>>

முகநூலில் சோ.தர்மன் எழுதியது..

ஏராளமான நண்பர்களிடமிருந்து போன் கால்கள்.வாழை படம் பாருங்கள்.உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது என்று.இன்று படம் பார்த்தேன்.என் உடன் பிறந்த தம்பியும் என் தாய் மாமாவும் பெண் எடுத்திருக்கிற ஊர் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சி.வாழைதான் பிரதான விவசாயம்.நான் அங்கு போகும் போதெல்லாம் …

>>