நாகேந்திர பாரதி/குடையும் கோட்டும்

சுவற்றில் சாத்தி வைக்கப்பட்டிருக்கும் அந்தப் பழைய குடையையும் பக்கத்தில் ஆணியில் துவண்டு தொங்கும் அந்தக் கோட்டையும் பார்த்தபடி இருந்தார் சாம்பசிவம் . இப்போதெல்லாம் கைக்கு அடக்கமாய் பைக்குள் மடக்கி வைக்கத் தோதாய் சிறுகுடைகள் எத்தனையோ , இருந்தாலும் இந்த நீண்ட குடை …

>>

கோ.கணபதி சங்கர சுப்பிரமணியன்/அபௌதிகம்

வானத்தில் கரு மேகங்கள் இருப்புக் கொள்ளத்துவங்கியிருந்ததில் வெளிச்சம் மங்கியிருந்தது. மெல்ல நகர்ந்த மேகங்கள் மேற்கில் நிலைகொண்டிருந்தன .அநேகமாக அடர் மழையாகப் பொழியலாம்.மழை வருவதைக் கவனித்தல் மனம் குதூகலிக்கிறது.மழையைப் போல் வாழ்வில் மகிழ்ச்சியைச் சேர்க்கும் மற்றொரு தருணமும் இன்றுதான் .கயல்விழிக்கக்கக்காத்திருந்தான் விமல்.சரியாக மணி …

>>

“மே மே என்று ஆடு போல் புலம்பாதீர்கள்” /தொகுப்பு ஸ்ரீதர் சாமா

ஸ்ரீனிவாச சாஸ்திரி என்று ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகா ஸ்வாமிகள் மாணவனாக இருந்த பொழுது அழைக்கப் பட்டார் . அவரது ஆசிரியர் வைத்தியநாத சாஸ்திரி. அமர கோசம் போன்ற புத்தகங்களிலிருந்து பாடம் எடுப்பார். குரு அடிக்கடி காலபைரவர் கோயில் போவார். ஸ்ரீனிவாச …

>>