எஸ்ஸார்சி/விடாது கருப்பு               

   அவன் அம்மாவும்  அவனும் தருமங்குடியிலிருந்து தஞ்சாவூருக்குப் புறப்பட்டார்கள். தஞ்சாவூர் விலாசமிட்ட   தந்தியொன்று சற்று முன் வந்திருந்தது. தஞ்சாவூர் மானம்பூச்சாவடியில் அவனுக்கு ஒன்றுவிட்ட அக்கா இருந்தாள். அவள்தான் தவறிப்போயிருக்கிறாள்.  அவர்கள் இருவரும்  தஞ்சாவூருக்குப் புறப்பட்டார்கள். தருமங்குடி பேருந்து நிறுத்தத்திற்கு பொடி நடையாய்  வந்தார்கள். பேருந்து பிடிப்பதற்காய் நின்றார்கள். தருமங்குடியிலிருந்து  தஞ்சாவூருக்கு நேர் …

>>

ஹரணி/அவளும் அவளும்..

நேற்று நடந்தது போல் இருக்கிறது. ஆனால் நாள்கள் ஓடிவிட்டன. இன்று ஓராண்டு முடிந்துவிட்டது. இன்று அந்த கொடூரத்தின் நினைவுநாள்.ஆம்.. மண்தான் எல்லா வேர்களுக்கும் முகவரி என்றாலும் அதுவே பல உயிர்களின் கல்லறையாகவும் மாறிவிடுகிறது சமயங்களில்.ஒரு வக்ர மனம் படைத்தவனின் அல்லது உளவியல் …

>>

சசிகலா விஸ்வநாதன்/வாடிக்கை மனிதர்

அழகிய சிங்கரின் என்பா கேளிக்கை விரும்பும்வாடிக்கை மனிதர் வேடிக்கையும் விளையாட்டும்விரும்பும் மனம் உளியெடுத்து செதுக்குவது கடினமென பள்ளுப் பாடும் மனம்

>>

அதிரன்/அம்மாவின் பூனை

பூரணம் என அதற்குபெயர் வைத்திருந்தாள் அம்மா.அவள் என்ன பேசினாலும்புரியும் அதற்குஅதுபோல்அம்மாவிற்க்குஅதன் “மியாவ்கள் “ ஒரு மியாவில் புரிந்து விடும்,அதற்கு என்ன வேண்டும் என. சில நேரம் பசிசில நேரம் ஸ்பரிசம். பூரணத்திற்க்கு நாங்கள் எல்லாம்ஒரு பொருட்டல்லஅம்மா வீட்டில் இல்லை என்றால்ஒவ்வொரு அறையாகபார்த்து …

>>

எஸ் வி வேணுகோபாலன்/இயங்கிக் கொண்டே இருக்கத் துடித்த இயக்கத் தோழன்  

அஞ்சலி  லெனின் சுந்தர்  (செப் 1, 1968 – ஜுலை 27, 2024) வீதியே கதி கலங்கிப் போகிற அளவு கதறியழுத மங்களாபுரம் பகுதியைச் சார்ந்த இருதயராணி அவர்களது துக்கம் நூற்றுக் கணக்கில் வந்துபோய்க் கொண்டிருந்த எல்லோரது தொண்டையையும் சேர்த்து அடைத்தது போலிருந்தது. அவர் கட்சி தோழர் அல்ல. ஆனால் …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/பாம்படம்

……….. ஆசிரியர் கலைமகள்………..‌……….. பாம்படம் என்னும் அணிகலன் பெண்கள் காதில் அணியும் அணிகலன் ஆகும். குறிப்பாக தென் தமிழகத்தில் திருநெல்வேலி இராமநாதபுரம் மதுரை போன்ற மாவட்டங்களில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாக வயதான பெண்மணிகள் இந்த ஆபரணத்தை அணிந்திருப்பதைப் பார்த்திருக்க முடியும்! …

>>