கந்தர்வன் /யாரோ ஒருவர்

மகளும் மாப்பிள்ளையும் இரட்டை இருக்கை சோபாவில் உட்கார்ந்திருந்தனர். சம்பந்தியும் இவரும் ஒற்றை சோபாக்களில் இருந்தனர். பெரியவர்களாயிருந்த ஆண்கள் நாற்காலிகளிலும், பெண்களும் குழந்தைகளும் ஜமக்காளத்தில் நெருக்கமாகவும் உட்கார்ந்திருந்தார்கள். இரண்டு மின் விசிறிகளிலிருந்தும் காற்று ஹால் முழுவதும் வீசிக்கொண்டிருந்தது. சென்னையில் வேலையாயிருக்கும் மகன் டிவியின் …

>>

கந்தர்வன் /தன்னோடு

இந்த ஊரைப் பற்றிப் பத்து வருஷங்களுக்கு முன்னாலேயே பேராசிரியர் வகுப்பில் நிறையச் சொல்லியிருக்கிறார். வரலாறு இந்த ஊருக்கு ஒரு தனி இடத்தை ஒதுக்கித் தந்திருக்கிறது. இதை ஆண்ட அந்தக் கால ராஜாக்கள் ஆட்சி பரிபாலனம், நகரமைப்பு கட்டிடக் கலைகளில் சிறந்திருந்ததாய் நிறையப் …

>>

நாகேந்திர பாரதி/கண்மாய்க் காலம்

காலையிலும் மாலையிலும்கண்மாய்க்குப் போனதுண்டாமழைக்காலம் ஆனாலும்மறக்காமல் குடையுண்டா வழுக்கி விட்ட களிமண்ணால்வேட்டியிலே கறையுண்டாகரையோரக் கல் மேலேகாலோரம் தேய்த்ததுண்டா கண்மாயைக் கலக்கி விட்டதொபுக்கடீர்க் குதியல் உண்டாஇடுப்புத்துணி பிழிந்தெடுத்துதலை துவட்டி எழுந்ததுண்டா பரீட்சைக்குப் படிப்பதற்குக்கரையோரம் கோயில் உண்டாபால் பருவக் காதலுக்குப்படிக்கட்டும் அங்கு உண்டா தண்ணியிலே ஓட்டுச் …

>>