ப.மதியழகன்

இன்று சொல்புதிது கவியரங்கில் வாசித்த கவிதைகள் 1கும்மாளம் குழந்தைகளின் கண்கள்ஒவ்வொன்றையும் ஆச்சரியத்துடன்பார்க்கின்றதுஅவர்களுடைய பாடப்புத்தகத்தின்நடுவில் மயிலிறகு இருக்கிறதுஅவர்களுடைய பேச்சில்மழலை தெரிகிறதுஅவர்களுடைய உலகத்தில்சோட்டா பீமையும்,லிட்டில் கிருஷ்ணாவையும் தவிரவேறு யாரையும்அவர்கள் அனுமதிப்பதில்லைஅவர்களை தேவதைகள்தான்பூமிக்கு அழைத்து வருகின்றார்கள்அவர்கள் ‘அ’ ‘ஆ’வன்னாசொல்ல ஆரம்பித்தவுடன்உயிர் எழுத்துகளுக்கும்மெய் எழுத்துகளுக்கும்றெக்கை முளைத்துபரதேவதைகளாகவகுப்பறையிலே வலம்வருகிறார்கள்டீச்சர் …

>>

தங்கேஸ்

வாசற் கோலத்தைஇழுத்துச் செல்லும்சிற்றெறும்புகளைவேடிக்கை பார்க்கதொடங்கியதிலிருந்துஆரம்பித்து விட்டதுஇன்றைய பொழுது இன்னும் கட்டி முடிக்கப்படாதமதில் சுவரின் மீதுகுறுக்கும் நெடுக்குமாக நடந்தபடிசோம்பல் முறிக்கும்வெள்ளை பூனைக்குஎந்த எலி உணவாகப் போகிறதோஇன்று சற்று ஆசுவாசமாய்புரண்டு படுத்திருந்ததெருக்களெல்லாம்கயமையின் காலடிகளை சுமக்கதங்கள் முதுகுகளைதயார்படுத்திக் கொள்கின்றன சற்று முன் அவள்நின்ற பால்கனிகாலியாகி விட்டதுஇனி …

>>

வே.கல்யாண்குமார்

துண்டுப்பட்டு கிடந்தாலும்..தமிழன் தோளில்..துண்டுகளைப் பாருங்கள்!துண்டின் கதை கேளுங்கள்! உழவர்களின் மேனியிலே..கிழிசல் துண்டு! உள்ளவனின் மேனியிலே சரிகைத் துண்டு!காதிபவனில் விற்காத கதர்த் துண்டு!கடைத்தெருவில் கலர்கலராய் தொங்குது துண்டு!கடவுள் இல்லை என்பவனுக்கு கறுப்புத் துண்டாம்!சபரிமலை சாமிதோளில் காவித் துண்டாம்!அதிஷ்டத்தை தருவதுவோ மஞ்சள் துண்டாம்!ஆளுக்காளு போடுவது …

>>

எஸ்ஸார்சி

கானல் நீர் எழுதினால் என்னஎழுதாவிட்டால் என்னநீ எழுதியதை யாரும்படிக்கப் போவதில்லைபடித்தவர்கள் விமர்சிக்கப்போவதில்லைசும்மா இருக்கலாம் தான்சுழி விடமாட்டேன் என்கிறதுதனக்கு மட்டுமே ஏதோதெரிந்த மாதிரிக்குகானல் நீர்அடிக்கடி காட்சியாவது ஓய்ந்தால்நலமாக இருக்கும்அதுதான் நடக்கமாட்டேன்என்கிறதுஅடம்பிடிக்கிறது எப்போதும். பம்மாத்து நன்றாக எழுதுவதற்கும்மனம் நன்றாக இருப்பதற்கும் துளிக்கூடசம்பந்தமே கிடையாதாவக்கிரமாய்ச் சிந்திப்பவர்கள்வக்கணையாய் …

>>

ஆர் வத்ஸலா கவிதைகள்

17/8/24 அன்று சொல் புதிது கவியரங்கத்தில் வாசித்த கவிதை 1 அவன் அழகாய் இருப்பதாக எனக்குத் தோன்றியதில்லைஆனால்அவன் தோற்றம்எனக்குப் பிடித்திருந்தது அவனுடைய சில குணங்கள் எனக்குப் பிடிக்கவில்லைஆனால்அவற்றை வேறொருவர் விமர்சித்தால்எனக்கு கோபம் வரும் சுய மதிப்பு மிகுந்தவள் நான்ஆனால்சில சமயம் அவனுடைய …

>>

மதுவந்தி கவிதைகள்

17.08.24 விருட்சம் இணைய கவியரங்கில் வாசித்த எனது 3 கவிதைகள் கீழே. “என்ன ஆச்சு ?”எனக்கேள்வி அனுப்பினால்“காத்திருத்தல் இனிது” எனகுறுஞ்செய்தி அனுப்புகிறாய். இதமான கடற்காற்றுஇளசான மாலைவெயில்காத்திருக்க வசதியானபேருந்து நிறுத்தம்.ஆனால்,, பார்வைகளின் சூடுதாங்க முடியவில்லை,பார்வைகளின் பின்னால்கேள்விகளும் , திட்டங்களும்புரிந்து இன்னும்இறுக்கத்தைக் கூட்டுகிறது. மூச்சிறைக்க …

>>

நாகேந்திர பாரதி கவிதைகள்

சொல் புதிது நிகழ்வில் வாசித்த கவிதைகள் சாலைக்கொரு சோகம் கான்க்ரீட் சாலையில் வழுக்கும் கார்களேகண்ணீர்க் கதையொன்றைக் கேட்டுப் போங்களே மண்ரோடாய் நானிருந்த அந்தக் காலம்மழையோடு மகிழ்ந்திருந்த சகதிக் கோலம் சேற்று மண்ணில் மீன்குஞ்சு நீந்தி ஆடும்சிறுகுருவி ஓரத்தில் பாடி ஓடும் காற்று …

>>

மா. காளிதாஸ் கவிதை

ஒரு பொம்மை உடைவதற்கு முன்னும்உடைந்த பின்னும்அதைப் பொம்மையெனஒப்புக்கொள்ள மறுக்கிறாள் அம்மு. மழைநாளில்பொம்மையின் நிறங்களைவானத்தின் மீது வீசியவளைக்கையும் களவுமாகப் பிடிப்பேன் எனச் சூளுரைக்கிறாள். பொம்மையுடன் விளையாடிய தெருவுக்குப்பொம்மைத் தெருவெனப் பெயர் சூட்டுகிறாள். பொம்மைக்கான உணவுபொம்மைக்கான உடைபொம்மைக்கான விளையாட்டுப் பொருள் இல்லாத.அவ்வளவு பெரிய கடையை …

>>