புதுமைப்பித்தன்/கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்

கண்டக்டர்தான் என்னை ஏமாற்று ஏமாற்று என்று வெற்றிலை வைத்து அழைக்கும்போது அவனை ஏமாற்றுவது, அதாவது அவனை ஏமாறாமல் ஏமாற்றுவது தர்ம விரோதம். நேற்று அவன் அப்படிக் கேட்டபடி ஸென்ட்ரலிலிருந்து மட்டும் கொடுத்திருந்தால் காப்பி சாப்பிட்டிருக்கலாம்.’
‘இப்பொழுது காப்பி சாப்பிட்டால் கொஞ்சம் விறுவிறுப்பாகத் தான் இருக்கும்.’
இப்படியாக மேற்படியூர் மேற்படி விலாசப் பிள்ளையவர்கள் தர்ம விசார

>>

சித்தரஞ்சன் தாஸ்/நாட்டுக்கு உழைத்த நல்லவர்

வைசிராய் மிண்டோ பிரபுவின் சமாதான முயற்சிகள் பயன்தரவில்லை என்று மேலே கூறப்பட்டது. தீவிர தேசிய வாதிகள் பத்திரிகைகளில் அரசாங்கத்தை மிகவும் கடுமையாக எதிர்த்து எழுதினார்கள். அரசாங்கம் அப்பத்திரிகைகளை நசுக்க விரும்பியது; முதலில், ஆங்கில நாளிதழான ‘வந்தேமாதரத்’தின் மீது அதன் பார்வை விழுந்தது. …

>>

திருப்பூர் கிருஷ்ணன்/ஆடிப் பதினெட்டு: ஆகஸ்ட் 3

. *பிறந்த தேதியை வைத்துப் பிறந்தநாள் கொண்டாடுவது ஆங்கில மரபு. தமிழ் மரபில் பிறந்த நாளை நட்சத்திரத்தை மையப்படுத்தித் தான் கொண்டாடுவோம். நம் பண்டிகைகளும் கூட நட்சத்திரத்தை மையப் படுத்தியே கொண்டாடப் படுகின்றன. ஆவணி அவிட்டம், கிருத்திகை, மாசி மகம், ஆடிப் …

>>

எஸ். சண்முகம் கவிதை

அருகில் யாரும் இசைக்கவில்லைஎனினும் தவழ்ந்த வண்ணமுள்ளதுஓலிக் கோர்வையின் லயம் நீர் பாய்ந்தோடும் சில்லிடுதலாககுளிர்மையில் அலர்ந்துநிலைக்கும் அறை அதரங்களுக்கிடையில் ஒற்றைக் கோடாய்இடைவெளிபொம்மையின் அமர்வு போலும்மெய்யுறையும் காலை வெளிச்சத்தில் மிந்தலையும்கைப்பிடியளவு மணல்வண்ண பறவைநிழல்திட்டில் வந்திறங்குகையில் உடல்மீது குவியும் சிறகுகள்பாவும் சிறுகால்கள் என எவ்வேளையிலும் இசை …

>>

கே.ஜி. இராதா மணாளன்/திராவிட இயக்க வரலாறு

நெடுங் காலத்து இயக்கங்கள் இந்த நாட்டின் சொந்தக்காரர்களான திராவிடர்களின் நலங் களையும் உரிமைகளையும் போற்றிப் பாதுகாக்க, நெடுங் காலத் துக்கு முன்னரே, சில சில இயக்கங்கள் தோன்றி மறைந்துள்ளன.1916 ஆம் ஆண்டு நீதிக் கட்சி என்னும் தென்னிந்திய நல வுரிமைச் சங்கம் …

>>