வை. மு. கோதைநாயகி அம்மாள்/பரிமள கேசவன்

(துப்பறியும் நாவல், பாகம் 1) 1-வது அதிகாரம் பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும்”பிராணநாதா! நான் எத்தனை நாட்களாகச் சொல்கிறேன். அதை அடியோடு மறந்து, மதியாது அலக்ஷ்யம் செய்கின்றீர்களே! பாழுங் குடியும்,வேசியும் ஒரு ஆளைக் கொள்ளும் யமனல்லவா! நமது குடும்பம் …

>>

சரோஜா ராமமூர்த்தி/சங்கரனின் சங்கடம்

அன்று ராமபத்திர அய்யர் ராஜம்பேட்டைக்கு ஏதோ அலுவலாகப் போய் இருந்தார். விசாலாட்சி தன் வழக்கம் போல் மத்தியானப் பொழுதைக் கழிக்கப் போய்விட்டாள். கீரைப் பாத்திகளுக்கு தண்ணீர் தெளித்துவிட்டுக் காமு உள்ளே வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடத் தொடங்கினாள். “இன்பம் வருகுதென்று சொல் …

>>

சாவி /பெண்ணைப் பெற்றவர்

பள்ளிக்கூடத்திலிருந்து வந்த கோதண்டராமய்யர் தமது கோட்டைக் கழற்றி ஆணியில் மாட்டினார்.உள்ளேயிருந்து வெளியே வந்த சமையலறைத் தெய்வம் அவரைப் பார்த்து, “இந்த வருஷமும் சீட்டாடி நாளைக் கழித்து விடாதீர்கள். மரகதத்துக்கு எப்படியாவது எங்கேயவாது நாலு இடம் அலைந்து வரன் பார்த்துக் கொண்டு வாருங்கள். …

>>

சசிகலா விஸ்வநாதன்/சுல்தானியா

சிந்தூரான் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரத்தில் மூன்றாம் லெவலில் இருக்கிறான் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். இப்போது நாம் இவனை சரியாக கவனிக்காமல் விட்டால் நாளை அவன் நமக்கு பெரிய பொறுப்பாகி விடுவான். அதுமட்டுமல்லாமல் அவனுக்கே அவன் பாரமாகி நிலை உருவான

>>

வல்லிக்கண்ணன்/நினைத்ததை முடிக்காதவர்

ளையாண்டான் பிழைக்கத் தெரியாத பயலாக இருக்கானே! ஒழுங்கா ஏதாவது வேலை பார்த்து, பணம் சம்பாதித்து உருப்படியாக வாழாமல், நாடகம், நடிப்புன்னு சொல்லி, தானும் கெட்டுப்போறதோடு ஊர்ப்பிள்ளைகளையும் கெடுத்துக் கிட்டிருக்கானே!” என்று சில பெருசுகள் குறைகூ

>>

க. நா. சு வுடன் ஒரு உரையாடல் /தமிழவன்

படிகள் இதழ் 19வது இதழில் 1984ல் வெளிவந்த பேட்டி. க. நா. சு. வுடன் ஒரு உரையாடல் படிகள் குழுவினருடன், பெங்களூர் வந்த க. நா சு. நடத்திய உரையாடல் இவ்விதழில் தொடங்குகிறது இலக்கிய தத்துவப் பகுதிக்கு கவனம் அதிகம் செலுத்தி …

>>

தொகுப்பு ஸ்ரீதர் சாமா/சர்வேஸ்வரன் பாதுகை

ஜெயம் பாட்டி பல வருடங்களாக காஞ்சி ஸ்ரீ மட விசுவாசி. நினைத்த நேரத்திற்கு பரமாச்சார்யாளை தரிசனம் செய்ய வந்து விடுவாள். பெரியவருக்கும் மடத்து கைங்கர்யக்காரர்களுக்கும் பரிச்சயமானவள் . ஸ்ரீ பெரியவரின் அருளைத் தவிர வேறு ஒன்றும் அறியாதவள். ஸ்ரீ மடம் பாலு …

>>

அழகியசிங்கர்/ஒரு மகிழ்ச்சியான செய்தி

வணக்கம்.கடந்த சில மாதங்களாக செய்த முயற்சி இன்றுதான்முடிவடைந்தது. புலனத்தில் கவிதை வாசிக்க எல்லோரையும் அழைத்தேன். சிலர் கலந்து கொண்டு கவிதை வாசித்தார்கள்;சிலர் அலட்சியப் படுத்தினார்கள்; இன்னும் சிலருக்கு என்ன சொல்கிறேன் என்பது புரியவில்லை. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் கவிதை வாசிக்க …

>>