வை. மு. கோதைநாயகி அம்மாள்/பரிமள கேசவன்
(துப்பறியும் நாவல், பாகம் 1) 1-வது அதிகாரம் பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும்”பிராணநாதா! நான் எத்தனை நாட்களாகச் சொல்கிறேன். அதை அடியோடு மறந்து, மதியாது அலக்ஷ்யம் செய்கின்றீர்களே! பாழுங் குடியும்,வேசியும் ஒரு ஆளைக் கொள்ளும் யமனல்லவா! நமது குடும்பம் …
>>