அழகியசிங்கர்/சவிதாவின் திரள்கனி என்ற கதையைப் பற்றி..
ஒரு கதையைப் படிக்கும்போது நமக்கு அந்தக் கதை மூலம் என்ன கிடைக்கிறது என்பது முக்கியம். எதுவும் கிடைக்கவில்லை என்றால் வாசிக்கிற மகிழ்ச்சியைத் தரவேண்டும்.இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரம் ஒன்பதாவது படிக்கும் மாணவி. அவள் மூலமாக கதை நகர்கிறது. ஒன்பதாவது படிக்கும் மாணவியின் …
>>