அழகியசிங்கர்/தூப்புக்காரி – நாவல் – மலர்விழி

தூப்புக்காரி – நாவல் – மலர்விழி – பக்கம் : 136 – வெளியீடு : அனலகம், தண்ணீர் பந்தல், கருங்கல் 629 157 குமரி மாவட்டம் – விலை ரூ.75/- கொஞ்ச நாட்களாய் நான் படிக்கும் புத்தகத்தைப் பற்றி எனக்கு …

>>

ஆம் சுந்தர் சாரேதான்

முகநூலில் பதித்தது சுந்தர் Sundar Krishnan சாரா..? ஆம் சுந்தர் சாரேதான். அவரால்தான் இப்படியொரு காரியத்தை செய்ய முடியும். முழு பெயர் சுந்தர் கிருஷ்ணன். சரித்திர நாவல்களின் வெறியர்; வாசகர். ஊர் ஊராக, தெருத் தெருவாக அலைந்து திரிந்து தமிழில் இதுவரை …

>>

ஜே. கிருஷ்ணமூர்த்தி/ஏதுமாய் இல்லாதிருப்பவனே மகழ்ச்சியானவன்

4. வாழும் சூழல், ஒருவரை எவ்வளவு எளிதாக தாக்கமடைய வைக்கிறது என்பது வியப்புக்குரியது! ஒருவருக்கு ஒருவிதமான சுகமான பதற்றம், வாழ்வில் தேவைப்படுகிறது. இயல்பாகவும் சுதந்திரமாகவும் அவர் விகசிப்பதற்கு இதமான கவனிப்பு வேண்டுமென விரும்புகிறார். மிகச் சிலருக்கே இத்தகைய சூழல் அமைகிறது; ஆக, …

>>

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/ஆடிப்பூரமும் வளையலும்……….

ஆசிரியர் கலைமகள்..………………. ஆடி மாதம் என்பது தட்சிணாயன தொடக்க காலம்.சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணமாகும் காலமாகும். இதுவரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன், தற்போது தெற்கு நோக்கிய பயணத்தைத் தொடங்கும் மாதம் இது என்பதால், சிவபெருமானின் இடப் பக்கமாக …

>>