நெ. து. சுந்தரவடிவேலு/அங்கும் இங்கும்

(தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்) கீவ் நகரத்து ஆராய்ச்சிப் பண்ணையில் எங்களுக்குப் பத்துப் புதுவகை ஆப்பிள்களைக் கொடுத்த அம்மாணவிகள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? அம்மாணவிகள், ஆராய்ச்சியாளர்கள், கட்டாயத்தால் ஆராய்ச்சியில் ஆழ்ந்தவர்கள் அல்லர் அவர்கள். கசப்போடு ஆராய்ச்சி செய்பவர்களும் அல்லர். …

>>

வல்லிக்கண்ணன்/புது விழிப்பு

அவன் உளம் சோர்ந்து, உணர்ச்சிகள் குன்றி, செய்வதற்கு எதுவுமற்று, செய்யும் வகை என்னவென்று புரியும் சக்தியற்று, எதிலுமே ஆர்வமும் அக்கறையும் இல்லாதவனாய் மாறி இருந்தான்.அவன் பெயர் – என்னவாக இருந்தால் என்ன! இன்றைய இளம் தலைமுறையை சேர்ந்தவன். “எதிர்காலம் என்னுடையது!” என்று …

>>

லெஷ்மி/அத்வைதமும் ஆட்டிஸமும்

அந்தத் தாய் அந்த ஐந்து வயது குழந்தையைக் கூட்டி வந்தாள்.மிகவும் ஆனந்தமான அமைதியான முகம். அதில் ஒரு புன்முறுவலும் இருந்தது. பார்வை எங்கோ இருந்தது. அது அவன் உள் முகமாக ஒடுங்கியிருந்ததை உறுதி செய்தது. அவனுடன் அச்சு அசலாக அவனைப் போல் …

>>

மா. தக்ஷிணாமூர்த்தி/திவ்யதர்சனம்

முன்னுரை எந்தக் கவிஞனும் இலக்கணத்தையொட்டிக் கவிதை புனைந்ததில்லை. இலக்கணம்தான் கவிதையை ஒட்டி உருவாகியிருக்கிறது. கவிதையை அறிய முயலுவது இலக்கணம். கவிதை கடவுன். இலக்கணம் பூசாரி.தன்னையே அர்ப்பணிக்கும் லயத்தில்தான் கவிதை பிறக்கிறது. அந்த லயம்தான் கவிதை. கவிஞனே ஒரு கவிதை. அர்ப்பணித்தல் என்றால் …

>>

லேவ் தல்ஸ்தோய்/எறும்பும் புறாவும்

குடியானவனும் நீர்த்தேவதையும் ஒரு குடியானவன் தனது கோடாரியை ஆற்றுக்குள் நழுவ விட்டு விட்டான். அவன் மிகவும் கவல யுற்று ஆற்றின் கரையிலமர்ந்து அழ ஆரம்பித்தான்.ஒரு நீர்த்தேவதை அவன் அழுவதைக் கேட்டு அவ னுக்காக மிகவும் வருத்தப்பட்டு ஒரு தங்கக் கோடாரியை எடுத்து …

>>

சீவ.தீனநாதன்/ஸ்ரீ ரமண விருந்து

(‘சுவாமி! நான் சீக்கிரம் புறப்படவேண்டும். அதற்கு முன்பாகத் தங்களிடம் பேச விரும்புகிறேன்’) 1930-இல் ஒருநாள்; சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவர் பகவானைக் காண திருவண்ணா மலைக்கு வந்தார்; பகவான் சன்னிதானத்தில் பகவானுக்கு முன்பாக உட்கார்ந்து பேச ஆரம்பித்தார். ‘பகவானே! நான் …

>>

நாட்டுக்கு உழைத்த நல்லவர்/சித்தரஞ்சன் தாஸ்

பொதுவாக, அரசாங்கத்துக்கு இரண்டு கடமைகள் உள்ளன. மக்களின் உயிரையும் உடைமையையும் காப்பதும் சமூகக் கட்டுக் கோப்பு குலையாமல் சட்டத்தையும் நீதியையும் பராமரிப்பதும் முதல் கடமை. மக்கள் அரசியல், பொருளாதாரம், கல்வி, அறம் முதலிய எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் காண உதவி புரிவது …

>>

வாழை படம் பார்த்துவிட்டேன்/ஜெகந்நாதன் பெருமாள்சாமி

வாழை படம் பார்த்துவிட்டேன். இது உண்மை கதை என்று இயக்குனர் முதலிலே title கொடுத்துவிட்டார். 1999 இல் வாழைக்காய் ஏற்றிச் சென்ற லாரி திருவைகுண்டம் அருகில் உள்ள பேட்மா நகரத்தில் நடந்த விபத்தில் 27 பேர் இறந்து போகிறார்கள். அதில் இயக்குனர் …

>>

ஜே. கிருஷ்ணமூர்த்தி/ஏதுமாய் இல்லாதிருப்பவனே மகழ்ச்சியானவன்

6. நீலவானம் எத்தனை தெளிவாக இருக்கிறது! விரிந்து, பரந்து, காலங்கடந்திருக்கும் அதன் அழகே அழகு! தூரமும் வெளியும் மனதின் அனுமானங்கள். இவ்விடம் மற்றும் தூரத்திலிருக்கும் அவ்விடம் என்பதெல்லாம் நிஜம்தான். ஆனால், ஆசையின் தூண்டுதலால், அவை உளவியல் விஷயங்களாகி விடுகின்றன.-மனம், ஒரு விசித்திரமான …

>>

க.நா.சு. /கல்யாணப் பெண்

1 ஜானகி வாய்த் துடுக்குக்காரிதான். யாரையுமே சகஜமாக உதறி எறிந்து பேசும் சுபாவம் உள்ளவள்தான். வெடுக் வெடுக் என்று யாரையும் வெட்டிப் பேசத் தயங்கவே மாட்டாள் அவள்வீட்டிலே ஒரே பெண். செல்லமாக வளர்த்து வந்தார்கள்; ”பாவம், அறியாதவள். வயசு வந்த பிறகு …

>>

செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்

சிறுவயதில் சென்னையில் உல்லாஸமாகக் காலங்கழித்த ஞாபகம் வந்தவுடன் அங்கு சென்று வஸிக்க வேண்டுமென்ற ஆவல் பாரதியாருக்கு உண்டாயிற்று. தெய்வாதீனமாக அவர் நோக்கத்திற்கிணங்க சென்னையில் பிரபல தினசரி பத்திரிகையான ‘சுதேசமித்திர’னில் உதவி ஆசிரியர் வேலை கிடைத்தது. ஆனால் பாரதியார் தமது அரிய பெரிய …

>>